கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனையானது. அதன் பிறகு தக்காளி விலை கிடுகிடுவென உயரத் தொடங்கி, தற்போது 100 ரூபாயை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை காரணமாக தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, […]

கர்நாடகாவில் பருவமழை பற்றாக்குறையால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இதற்கு 2018ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு பிரதமர் மோடிக்கு கடிதம் […]

‘மானாட மயிலாட’ என்கிற ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் காயத்ரி. இந்நிகழ்ச்சியின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்த இவர், பின்னர் மெல்ல மெல்ல சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் என்னும் சீரியலில் நிலா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி, தாமரை, மோகினி, பிரியசகி, அழகி, பொன்னூஞ்சல், களத்து வீடு, மெல்ல திறந்தது கதவு போன்ற சீரியல்களில் […]

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெற்றோர் பார்த்து பேசி முடித்த தெலுங்கானா மாநிலம் ஜெகந்திராபாத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடந்தது. அன்றைய தினம் இரவே மணமகள் தனக்கு வயிறு வலிப்பதாக தெரிவித்ததால் மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மணமகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அந்த மணப்பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் அவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும், அவருக்கு […]

நடிகர் விஜய், கடந்த ஜூன் 17ஆம் தேதி தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த 1339 மாணவ – மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்திருந்தார். அதேபோல் விஜய் இந்த விழாவில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசியிருந்தார். குறிப்பாக பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறியதும், ஓட்டு போட பணம் வாங்கக் […]

இந்தியாவை பொறுத்தவரையில் பலர் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆகவே பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்துகிறது. அதனடிப்படையில், தற்சமயம் ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி தற்சமயம் பல முக்கிய நகரங்களை இணைக்கும் விதத்தில் மேலும் நீண்ட தூர பயணத்தை குறைக்கும் நோக்கமாக, வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 3 வகையிலான […]

பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது வர்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மாற்றம் குறித்த அப்டேட்-ஐ மத்திய எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இருக்கும் அரசு எரிவாயு நிறுவனங்கள் அந்த மாத துவக்கத்தில், இறக்குமதி விலை மற்றும் இதர செலவுகளை கணக்கில் எல்பிஜி சிலிண்டர்களின் விற்பனை விலையை […]

நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையிலான பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள் மிகுந்த பயனடைந்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அரசின் நிதி உதவியும், ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது இத்தகைய நிலையில் தான், கர்நாடக மாநிலத்தில் அரிசிக்கு பதிலாக பணத்தை வழங்குவதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. […]

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படத்தின் உண்மையான மாமன்னன் முன்னாள் சபாநாயகர் தனபால் தான் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான் இது தொடர் உரையாற்றியுள்ள முன்னாள் சபாநாயகர் தனபால், மாமன்னன் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. என்னுடைய உழைப்பிற்கு அமைப்பு செயலாளர், அமைச்சர் மற்றும் சபாநாயகர் என்று பல்வேறு பொறுப்புகளை வழங்கினார் ஜெயலலிதா […]

பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் 5-வது பயிர் காப்பீட்டு வாரம் வருகிற 7ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. விவசாயிகளிடையே பயிர் காப்பீடு திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், விவசாயிகளை இந்த திட்டத்தில் பதிவு செய்துகொள்ள ஊக்கப்படுத்துவதற்கும் புதுவை பகுதியில் உள்ள […]