அரசுத்துறை ஊழியர்களும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களும், தங்கள் ஓய்வுக்காலம் நிதிநிலை பாதிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக, பல்வேறு ஓய்வூதிய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அந்தவகையில், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 2022 பிப்ரவரியில் அறிமுகப்படுத்திய ‘ரிட்டையர்மெண்ட் பெனிபிட் பண்ட்’, தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் பங்குசந்தை தொடர்பானதால் ஓரளவு அபாயம் இருந்தாலும், நீண்ட காலம் தொடர்ந்து முதலீடு செய்தால் ஓய்வுக்குப் பிறகு நிதியாக நம்பிக்கையுடன் […]

இந்தியா ஒரு பண்பாட்டு பன்முகத்தன்மைக் கொண்ட நாடு. அதில் சில பழங்குடி மக்கள் பின்பற்றும் பாரம்பரியங்கள், நவீன மத வழக்கங்களுக்கு எதிராகவும், வேறுபட்ட சிந்தனையிலும் இருக்கின்றன.. சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா (Murya) பழங்குடியினர் பின்பற்றும் Ghotul பாரம்பரியம் இதற்கொரு தனித்துவமான எடுத்துக்காட்டு. இந்த பழங்குடியினத்தில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வது வழக்கமாக உள்ளது. இளம் வயதிலேயே, 10 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஆண், பெண்கள், Ghotul எனப்படும் மூங்கிலால் […]

தூய்மை பாரதம் 2.0 திட்டத்தின் கீழ் 36.28 லட்சம் மதிப்பீட்டின் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராத பொதுக் கழிப்பிடத்தில் சுமார் 1 வருடங்களுக்கு மேலாக தங்கி வரும் வடமாநில இளைஞர்கள்.. சென்னை திருவேற்காடு நகராட்சி வீரராகவபுரம் காடுவெட்டி பகுதியில் தூய்மை பாரதம் இயக்கம் 2.0 என்ற திட்டத்தின் சார்பில் 2021-2022 ஆண்டின் கீழ் பொது கழிப்பிடம் 36.28 லட்சம் மதிப்பீட்டில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பொது கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் […]

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.  வயது வரம்பு: அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுகள் பொருந்தும். பொது பிரிவினருக்கு 20 to 32 வயது வரை இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு – 20 to 37 வயது வரை […]

மாரடைப்பு என்பது முதியவர்களை தாக்கிய நிலை மாறி, இப்போது எந்த நேரத்திலும், யாருக்கும், எங்கும் ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது தான். அதிலும், புதிய வகை மாரடைப்பு சிறிது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது.  சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்றால் என்ன? அமைதியான மாரடைப்பு அதாவது சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்பது “myocardial infarction” என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் ஒரு […]

திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். மதுரை உத்தங்குடியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. 48 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் நடைபெறும் முக்கிய பொதுக்குழு என்பதால், மாநிலம் முழுவதிலுள்ள அனைத்து அணி நிர்வாகிகளும் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தன் […]

உத்தரபிரதேச பாஜக மூத்த தலைவரின் மகனின் 130க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெயின்பூரி பாஜக மகளிர் அணி தலைவர் சீமா குப்தாவின் மகன் சுபம் குப்தா, பெண்களுடன் பல இடங்களில் வைத்து உறவு கொண்டு செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த வீடியோக்களை பார்த்த பலரும் சீமா குப்தாவை விமர்சித்து வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவரின் […]

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேசியது தேமுதிக கூட்டணியில் இருந்து மாறுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மாநிலங்களவைத் தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் தனபால் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. எனினும், 2026 மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என […]

மாநிலங்களவைத் தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு. முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் தனபால் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. எனினும், 2026 மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவிப்பு. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த வகையில், திமுக சார்பில் மாநிலங்களவை […]

தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்களுக்கு உதவும் வகையில் நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இலவசமாக பல்வேறு துறைகளில் நிபுணர்கள் கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அந்த வகையில் பெண்களுக்கு உதவிடும் அழகுக்கலைப் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அழகுக்கலை என்பது வளர்ந்து வரும் முக்கிய தொழிலாக உள்ளது. சிறிய அளவு முதல் பெரிய […]