சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டுவைன் பிராவோ, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நவம்பர் 15ஆம் தேதி அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ உள்ளிட்ட 8 வீரர்களை வெளியேற்றியது. இதில், பிராவோ வெளியேற்றப்பட்டது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஏனெனில், இன்னும் அவர் முழு […]

20 வருடத்திற்கு முன்பு வெளியாகி வெற்றிபெறாத பாபா திரைப்படத்தை தற்போது ரிலீஸ் செய்வதால் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு குறைய வாய்ப்புள்ளது. ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த ரவி […]

லண்டன் விமான நிலையம் ஒன்றில், தனது சூட்கேசைத் தேடி அலையும் ஆவி குறித்த திகில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தீப்பற்றி எரிந்த விமானம் 1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் பனிமூட்டம் நிறைந்த ஒரு நாளில், லண்டன் விமான நிலையம் என அழைக்கப்பட்ட, இன்றைய ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. இந்த விபத்தில் 19 பேர் உயிருடன் எரிந்து பலியானார்கள். 3 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். […]

ஆதார் கார்டில் ஏதேனும் தவறு நேர்ந்தால்கூட அது உங்களுக்கு சிக்கல்தான். ஆகவே உங்களது பெயர், வயது, பிறந்ததேதி உட்பட அனைத்து விவரங்களும் அதில் சரியாக இருக்க வேண்டும். ஆதார் கார்டில் விவரங்கள் சரியாக இருப்பின், இந்த அட்டையை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் அட்டை, பான் கார்டு ஆகிய ஆவணங்களையும் பெறலாம். அதே நேரம் ஆதார் அட்டையில் ஏதேனும் பிழையிருப்பின் அதை உடனடியாக திருத்தம் செய்துக் கொள்ள வேண்டும். ஆதார் கார்டில் […]

மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது என ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. பெண் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் சேலை அல்லது சுடிதார் அணிந்து தலை முடியை கழற்றாமல் முடிச்சு போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பணியில் இருக்கும் பொழுது கழுத்தில் ஏப்ரான் மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆண்களும் […]

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர், போட்டியாளர்கள் குறித்து புட்டு புட்டு வைத்துள்ளார். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களையும் டார்லிங் …டார்லிங் என்று அழைத்து போட்டியாளர்களின் மனதில் இடம் பிடித்தவர் ராபர்ட் மாஸ்டர். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததுமே ரச்சித்தாவிற்கு ரூட்டுவிட்ட ராபர்ட் மாஸ்டர், அவரின் பின்னாலே சுற்றிக்கொண்டிருந்தார். கடந்த வாரம் ஓப்பன் நாமினேஷனில் சிக்கிய இவர், குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். ராபர்ட் மாஸ்டர் […]

எதோ ஒன்று தேட போய் ஒருமணி நேரம் ஆன பிறகு தான் நியாபகத்துக்கு வரும் நாம் தேடிவந்தது எது என்று, அப்படி பலரின் நேரத்தை செலவழிக்கும் சமூகவலைத்தளத்தில் ஒன்று தான் டிவிட்டர். இதில் பொதுவாக பகிரப்படுவது GUESS WHO-னு ஒரு தலைப்பு தான். பிரபலாமனவர்களின் சிறு வயது புகைப்படங்கள் போன்றைவை பகிறப்பட்டு இவர் யார் என்று கண்டுபுடியுங்கள் என்று கேட்பது தான் GUESS WHO. ஆனால் ஒரு தனியார் தொலைக்காட்சி […]

எலான் மஸ்க் பிரபலமான நியூரலிங்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர் என பல்வேறு துறைகளை தன்வசத்தில் வைத்துள்ளார். இந்த நிலையில் தனது நியூரலிங்க் நிறுவனம் அப்டேட்டிங்காக, புதிய ‘கம்ப்யூட்டிங் மூளை’ என்கிற நாணயம் வடிவிலான வயர்லெஸ் சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.  இதனை தொடர்ந்து அதற்காக மனித சோதனையில் வருகிற 6 மாத காலத்தில் தொடங்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இது மனித மூளையில் உள்ள அனைத்து எண்ணங்களை அறிந்துகொள்ள […]

திருச்சி அருகே மணப்பாறையில் சிறார் ஆபாச வீடியோக்கள், வெளிநாடு பண பரிவர்த்தனை தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பூமாலைப்பட்டியில் வசித்து வருபவர்சுப்பிரமணியன். இவர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அலுவலர். இவரது மகன் ராஜா. இவர் கடந்த 10 ஆண்டுகளாக லண்டனில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது திருப்பூரில் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை அவரது […]

தெலுங்கானா மாநில பகுதியில் பிராச்சி ரத்தோட் மற்றும் ரூத் ஜான் பால் என்ற இரு திருநங்கைகள் வசித்து வருகின்றனர். திருநங்கைகள் இருவரும் மருத்துவம் பயின்று முடித்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் இவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது.  பல இடங்களில் இப்படி வேலை கிடைக்காத நிலையில், தெலுங்கானா அரசு இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலையை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கானாவில் பணியமர்த்தப்பட்ட முதல் திருநங்கை இவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் […]