சந்திரமுகி இரண்டாம் பாகத்தில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 17 வருடங்களுக்குப் பின் ‘சந்திரமுகி 2’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் ராகவா […]

ரேபிடோ ஊழியரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு இளம்பெண் ஒருவர் தனது தோழி வீட்டில் மது குடித்துள்ளார். அப்போது அவர் போதையில் இருந்ததால் இங்கேயே தங்கும்படி தோழி கூறியுள்ளார். ஆனால், அவரது பேச்சை கேட்காமல் ரேபிடோவில் வீட்டிற்குச் செல்ல புக் செய்துள்ளார். இதையடுத்து, தான் புக் செய்த வாகனத்தில் ஏறி குறிப்பிட்ட […]

இனி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் 47 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். மேலும், இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பொது விடுமுறை […]

நாமக்கல் மாவட்ட பகுதியில் உள்ள , சேந்தமங்கலம், வடுகப்பட்டியில் ராமசாமி என்ற விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் மற்றும் ஆட்டுக் குட்டிகளை வளா்த்து வருகின்றார்.  இந்த நிலையில் அவர் வளர்த்த ஆடு ஒன்று 2 குட்டிகளை ஈன்று விட்டு பிறகு சில நாள்களில் உடல்நல குறைவால் தாய் ஆடானது இறந்து விட்டது.தாய் ஆடு இறந்ததால் அதன் ஆட்டுக் குட்டிகள் பால் குடிக்க முடியாமல் […]

கர்நாடக மாநில பகுதியில் உள்ள குடகு பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற பசுவுடன் ‘உறவு’ கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குடகு என்ற பகுதியில் சுண்டிகொப்பாவில் அந்தகோவே கிராமத்தில் வசிப்பவர் விவசாயி தேவய்யா(45) என்பவர்.  இவர் தினமும் தனது பசுவை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார். வழக்கம் போல் சென்ற 27ம் தேதி அன்று தனது பசுவை அருகில் இருக்கும் வயலில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு, சந்தைக்கு சென்றுள்ளார்.வேலைகளை முடித்து விட்டு சந்தையில் […]

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள வாழப்பாடி கிராமத்தில், தேவேந்திரன் என்பவர் தனது மகன் ஆசீஸ்தேவ், 21 வசித்து வருகிறார். மகன் ஆத்துார், கொத்தாம்பாடி பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம் துறையில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் அதே கல்லுாரியில் பி.காம்., துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் காதலிப்பதாக கூறியிருக்கிறார். அதற்கு மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். அதனால் […]

மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் தந்தை மற்றும் மாமா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் பிலாய் நகரில் வசித்து வந்த 16, 20 வயது மதிக்கத்தக்க இரண்டு சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தந்தை மற்றும் மாமாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை, எஸ்பி பிரபாத் குமார் கூறுகையில், ”இரண்டு சகோதரிகளின் தாய் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், […]

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள திருமங்கலகுறிச்சி என்ற கிராமத்தில் பரமசிவம் என்பவர் தனது மகள் மகேஷ்வரி(17) வசித்து வருகிறார். மகள் கழுகுமலையில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்துள்ளார்.  படிப்பிற்காக அவரது உறவினரின் வீட்டில் தங்கி, பள்ளிக்கு சென்று வந்துள்ளார். சென்ற சில நாட்களுக்கு முன் மகேஷ்வரி தனது சொந்த ஊருக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உறவினர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.  இந்த நிலையில், அன்றிரவு வீட்டில் […]

சிறுவன் ஒருவன் ஆபாச படம் பார்த்து விட்டு, 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பெமிதரா மாவட்டத்தில், கொத்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் 10 வயது சிறுமி தூக்கிட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி, தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல் நிலைய உயரதிகாரி […]

புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள சிறப்பு மிக்க மணக்குள விநாயகர் கோவிலில் இருக்கும் யானை லட்சுமியை இன்று அதிகாலை நேரத்தில் பாகன் சக்திவேல் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்து லட்சுமி உயிரிழந்து விட்டது.  இந்த செய்தியை கேட்ட மக்கள் மற்றும் பக்தர்கள், திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த 1997 ஆம் ஆண்டில் லட்சுமி என்ற யானை மணக்குள விநாயகர் கோயிலுக்கு தனியார் […]