தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. இந்த வருடத்தின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. போட்டியாளர்களில் ஒருவரான அமுதவாணன் என்பவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் மற்றும் நடன நிகழ்ச்சிகளிலும் பிரபலமானவராக இருந்தவர். இதனையடுத்து பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ என்ற திரை படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிக் பாஸில் […]

சென்னை மாநகர பகுதியில் எழும்பூரில் தாய் சேய் நல மருத்துவமனையில் சந்தியா என்ற 23 வயது பெண் மகப்பேறுக்காக அனுமதி பெற்றார். இந்த நிலையில் சென்ற வாரம் குழந்தை பிறந்ததை தொடர்ந்து தாய் சேய் இருவருமே மருத்துவமனையில் உள்ளே மருத்துவரின் கண்காணிப்பிலே இருந்து வந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து, இன்று அதிகாலை நேரத்தில் 3 மணியளவில் தனது குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தாய் மட்டும் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.தப்பி சென்ற […]

ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள தாளவாடியில் தனது தாயுடன் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிறு வலிப்பதாக கூறிய நிலையில் தாய் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மகளை அழைத்து சென்றுள்ளார்.  மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்தபோது மருத்துவர் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த தாய் தனது மகளிடம் தனிபட்ட முறையில் விசாரித்துள்ளார். […]

கன்னியாகுமரி மாவட்டம் பகுதியில் உள்ள காற்றாடிமூடியில் வேலம்மாள்(78) என்ற ஓய்வுபெற்ற ஆசிரியை வசித்து வருகிறார். இவருக்கு மகள் பகவதி அம்மாள்(57) மற்றும் இரு மகன்களும் உள்ளனர். தனது வயோதிக காலத்தில் வேலம்மாள் தன்னுடைய மகள் வீட்டில் அவரது குடும்ப உறுப்பினருடன் வசித்து வந்துள்ளார்.  இதனிடையே திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவின் காரணமாக வேலம்மாள் உயிரிழந்துள்ளார். அம்மாவின் இறுதிச்சடங்கு நேற்று நடப்பதாக இருந்த நிலையில் உறவினர்கள் இவரை கண்டு தொடர்ந்து அஞ்சலி […]

ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், கேரள மோட்டார் வாகனத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சபரிமலை தரிசனத்துக்கு […]

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிலும் ஹீரோவாக அதிக படங்களில் நடித்தது சிவாஜி தான். எல்லா கதாபாத்திரத்திற்கும் சிவாஜி கணேசன் பொருந்த கூடியவர். இந்நிலையில், சிவாஜி பல படங்களில் சில நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி நல்லதுக்காகத்தான் இவ்வாறு செய்தார் என்பது போல காண்பித்து விடுவார்கள். ஆனால், ஒரே ஒரு படத்தில் தான் முழு வில்லனாக சிவாஜி நடித்துள்ளார். அதாவது பிரகாஷ் […]

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிள்ள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் […]

அமுல் நிறுவனமும் பாலின் விலையை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தமிழகத்தில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தியதால், பால் பாக்கெட்டுகளின் விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை ரூ.60 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆரோக்கிய பாலும் தனது விலையை உயர்த்தியது. இது பாமர மக்களுக்கு பெரும் அடியாக உள்ளது. அதுமட்டுமின்றி ஸ்மார்ட் ரிலையன்ஸ் மட்டும் ஆவின் பாலை முந்தைய விலைக்கு […]

ஜெயலலிதாவின் நினைவு நாளில் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து தன்னுடைய ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது நினைவு நாள் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தமிழக முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவருடைய நினைவிடத்தில் கடந்த வருடம் நினைவு தினத்தன்று எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தினர். ஆனால், அதன் பிறகு அதிமுகவில் ஒற்றை தலைமை […]

ஆந்திர மாநில பகுதியில் உள்ள காளஹஸ்தி நகரில் முனி ராஜா என்பவர் தனது மனைவி சுவாதியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மாதமே ஆன நிலையில் மகன் நிகில் உள்ளார். மகன் சில நாட்களாக வியாதிகளால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து மீண்டும் அவனுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கணவனிடம் மனைவி கேட்டு கொண்டுள்ளார்.  […]