தமிழகத்தில் குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள 92 இடங்களுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர்.. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் குரூப் 1 நிலையில் துணை ஆட்சியர் 18, காவல் துணை கண்காணிப்பாளர் 26, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் 13, வணிகவரி உதவி ஆணையர் 25, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் 7, மாவட்ட […]
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் 100 யூனிட் மின்சாரம் இலவசமா கிடைக்கும் என்ற செய்திக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. இந்த திருத்தத்தின் போது வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் பாதிக்கப்படுமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் பரவலாக எழுந்து வந்தது. அதன் பின்னே இதனால் […]
கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு குறித்து எந்தவித அறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என உயர் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. உயர் கல்வித்துறை துணைச்செயலாளர் தனசேகர், கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக ஓவர் கோட் அணிய வேண்டும். பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற […]
அத்திப்பழத்தில் மக்னீசியம், விட்டமின், கால்சியம், மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் தலை முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. அதனை எவ்வாறு எடுத்து கொள்ள வேண்டும் என்று இங்கே காணலாம். உணவிற்கு 2 மணி நேரம் முன் அல்லது பின் எடுத்து கொள்ள வேண்டும். அத்திக்காயில் பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சக்தியை கொடுப்பதோடு, தசை இறுகும் மற்றும் எலும்புக்கு வலிமையை கொடுக்கிறது. தேவையான […]
மனிதனின் வாழ்வியலில் மிக முக்கியமான ஒன்று தண்ணீர். மனித உடலில் உள்ள நீரின் அளவு சுமார் 60 சதவீதம் இருக்கிறது. மேலும் இந்த தண்ணீரால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உள் உறுப்புகள் சுத்தமடைந்து, நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி உடல் புத்துணர்வு பெறுகிறது. தண்ணீர் குடிப்பதால் பசி ஏற்படுவது குறைகிறது. மேலும், செரிமான அமைப்பினை மேம்படுத்தி எடையைக் குறைக்கிறது. சோர்வடைந்து இருந்தாலோ அல்லது […]
திமிங்கல உமிழ் நீரை விற்பனைக்காக கடத்திச்சென்ற போது வாகன சோதனையில் இருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடியில் திமிங்கலத்தின் உமிழ் நீரைவிற்பனைக்காக எடுத்து செல்வதாக ரகசியதகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் சென்ற காரை மடக்கி பிடித்து கேள்வி கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் […]
ரயில்வே துறையில் காலியாக உள்ள 35,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2019ல் கொரோனாவுக்கு முன்பு காலிப்பணியிங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. தற்போது இதற்கான காலிப்பணியிடங்கள் தற்போது படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றது. மேலும் 2023ம் ஆண்டுக்குள் எஞ்சி உள்ள 35,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று நிர்வாக இயக்குனர் அமிதாப் ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில் ’’ ஒரே நேரத்தில் அனைத்து நிலைகளிலான […]
ஓடிக்கொண்டிருந்த லாரி மீது உற்சாகமாக நடமாடிய இளைஞர் அங்கிருந்த பாலத்தை கவனிக்காததால் அதில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஹுஸ்டன் சாலை அமைந்துள்ளது. அங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்று கொண்டிருந்த லாரியின் டாப்பில் ஏறி நின்று இளைஞர் ஒருவர் நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது ஈஸ்டெக்ஸ் ஃப்ரிவே என்ற பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த இளைஞர் அதை கவனிக்காமல் இருந்துள்ளார். பாலத்தின் மீது வேகமாக மோதி […]
டெல்லியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் இன்னும் அடங்காததற்குள் மற்றொரு பயங்கரம் அரங்கேறி உள்ளது. டெல்லியின் சரிதாவிகார் பகுதியில் வசித்து வந்தவர்கள் குல்சானா, ராகுல்லால் தம்பதி. கடந்த 10ம் தேதி குல்சானா வீட்டில் கதவு திறக்கப்படாததை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குல்சானா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு […]
இனி கல்லூரிகளில் பேராசிரியர்கள் தங்கள் உடல் அமைப்பு வெளியில் தெரியாதவாறு உடை அணிய வேண்டும் என்று உயர்கல்வித்துறை பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்தும். உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டு வகையில் மேலங்கி(ஓவர் கோட்) அணிய வேண்டும் என்று உயர்கவித்துறை தெரிவித்துள்ளது. கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், உயர்கல்வி நிறுவன […]