உலர் பழங்களில் அனைவருக்கும் தெரிந்தது உலர் திராட்சை, உலர் ஆப்ரிக்காட், உலர்ந்த அத்திப்பழம் போன்றவை தான். ஆனால் உலர் பழங்களில் இன்னும்  நிறைய உள்ளன. உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்து உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.  பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று நன்கு தெரியும். அதே போல உலர் பழங்களிலும் சத்துக்கள் உள்ளன. […]

பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் சாலைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது. பெங்களூருவில் பிரதான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பெங்களூரு- மைசூரு இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சல நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை அறிவித்துள்ளதால்மீண்டும் அதே பிரச்சனை தொடர்வது கவலைகொள்ளச்செய்துள்ளது. இரவு முழுவதும் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது. பகலில் வெள்ளம் வடியுமா என நினைத்தபோது மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. […]

உலக புகழ்பெற்ற டாடா நிறுவனத்தின் பணிபுரிய பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 12ம்  வகுப்பு படித்திருந்தால் போதும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 2020,2021,2022-ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்ணாக இருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஓசூர் டாடா […]

டியூசனுக்கு சென்ற பதினோறு வயது சிறுமி என்று கூட பார்க்காமல் 58 வயது கிழவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே என்ற பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி வழக்கம் போல டியூசன் சென்றுள்ளார். அந்த சிறுமியை அழைத்துச் செல்ல ஆசிரியர் தினமும் வருவார். ஆனால் அன்றைய தினம் சற்று தாமதமாகியுள்ளது. நீண்ட நேரம் காத்திருந்தபோது அருகில் ஒரு கட்டிடத்தின் வாட்ச்மேனாக 58 வயதான ஒரு நபர் […]

கொடநாடு கொலை , கொள்ளை வழக்குகளில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரமாகி உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம்… மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான  நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் 2017ல் ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொலை செய்யப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் பல முக்கிய புள்ளிகள் கைதாகலாம் என வட்டாரப் பேச்சுகள் அடிபடுகின்றன. இதனால் எடப்பாடி […]

வயதான ஆண்களையே குறி வைத்து நெருங்கி பழகி அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு பணத்தை பறிக்கும் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திரச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜி என்கின்ற இளம்பெண் . நண்பர்கள் மூலமாக 71 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ராஜிக்கு அறிமுகமானார் . அவருடன் நன்றாக பழகி .. உல்லாசமாக இருந்துள்ளார். ஓட்டல் அறையில் தனிமையில் அவர்கள் இருந்த வீடியோவை லீக் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். 3 லட்சம் […]

முன்னறிவிப்பின்றி ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் 12 செல்போன் ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வரும் சிறந்த திட்டங்களில் ப்ரீபெய்டு திட்டங்கள்தான். இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய திட்டமான சில திட்டங்களை ஜியோ நீக்கியது பெரும் கவலை கொள்ள வைத்துள்ளது. ஜியோ திட்டங்கள் சாமானிய மக்கள் தொடங்கி பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினருக்கு ஏற்ற வகையில் ரூ.151 முதல் ரூ.3119 வரை உள்ளது. நீக்கப்பட்ட திட்டங்களில் […]

பாலிவுட் சினிமாவில் நீண்ட காலமாக முன்னணி நடிகராக இருந்தவர் ஜித்தேந்திர சாஸ்திரி. வித்தியாசமான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் ஜித்தேந்திர சாஸ்திரி. இவர் நடித்த இந்தியாஸ் மோஸ்ட், பிளாக் பிரைடே, ராஜ்மா சாவால், அசோகா உள்ளிட்ட திரைப்படங்கள் பரிபாலமானவை, மேலும் “மிர்சபூர்” என்ற வெப் தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந் ஜித்தேந்திர இன்று திடீரென மரணமடைந்தார். இவருக்கு வயது 65 […]

பெங்களூருவில் ஒரு நிமிடத்தில் தானாக சட்னி , சாம்பாருடன் இட்லி வழங்கும் ஏ.டி.எம். அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு தொழிலதிபர்கள் ஷரன் ஹிரேமத் , சுரேஷ் சந்திரசேகரன் ஆகியோர் ஸ்டார்ட் அப நிறுவனம் ஒன்றை தொடங்கினர். இவர்கள் இந்த இயந்திரத்தை வடிவமைத்து அசத்தி உள்ளார்கள். ஏ.டி.எம். எப்படி கார்டு போட்டால் பணம் வருமோ அதே போல பணம் போட்டால் இது சுட சுட இல்லி தருகின்றது. இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் காலை உணவு […]

அமெரிக்காவில் புதியதாக பரவி வரும் கோவிட் பி.க்யூ 1 என்ற மாறுபட்ட வைரஸ் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கோவிட். 10 நோய்த்தொற்று ஏற்பட்டவர்களிடம் சோதனைக்குட்படுத்தப்பட்டு இதன் போக்கை கண்டறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இது கவலையளிக்கும் ஒன்றாக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் புதிய பதவிகளின்படி உலகம் முழுவதிலும் அமெரிக்காவிலும் புதியதாக தொற்று பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்து […]