வீட்டின் கதவை திறக்காமல் 3 நாட்களாக கதவை திறக்காமல் பூஜை செய்ததால் வீட்டில் நரபலியா ? என்று சந்தேகம் எழுத்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.விநகரம் என்ற பகுதியில் தவணி – காமாட்சி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூபாலன் , பாலாஜி என்ற மகன்களும் கோமதி என்ற மகளும் இருக்கின்றர்கள். ராமநாதபுரத்தைச் சேர்ந்த காளிப்பிரியா என்பவரைத்தான் பூபாலன் என்பவர் திருமணம் செய்துள்ளார். இருவரும் சென்னையில் காவலராக […]
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்த ஊரான பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில், அவருக்கு பண்ணை வீடு ஒன்று உள்ளது. 10 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கொண்ட இந்த வீட்டில் எப்போதும் பாதுகாவலர்கள் இருப்பதுடன், காவலுக்காக நாய்களும் உள்ளன. இங்கு கட்சி நிர்வாகிகளின் சந்திப்பு, ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், பண்ணை வீட்டில் வெள்ளிக்கிழமை இரவில் திருட்டு […]
சென்னை மீனம்பாக்கம் பகுதியில் ராஜன் என்பவர் தனது 32 வயது மாணவி ஸ்ரேயா பானுவுடன் வசித்து வந்துள்ளார். கர்ப்பமாக இருந்த ஸ்ரேயா பானுவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஆண் குழந்தை பிறந்தது. அப்பொழுது, குழந்தை இறந்தே பிறந்துள்ளது. எனவே அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியம் தான் எங்களது குழந்தை உயிரிழந்ததற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். […]
மனிதர்களாகிய நாம் உயிர்வாழ உணவு இன்றியமையாத ஒன்று… அந்த உணவு உலக அளவில் மிகப்பெரியஅளவிலான வர்த்தகத்தை கொண்டுள்ளது. சத்தான உணவுக்காக நாம் என்ன வெல்லாம் செய்ய வேண்டி உள்ளது. விலைவாசி கூடும் நேரத்தில் அந்த உணவை நாம் பாதுகாக்க வேண்டும். பணம் இருப்பவர்கள் எவ்வளவு பணம் கொடுக்கின்றோம் என்பதை கணக்கில்வைத்துக் கொள்வதில்லை கணக்கில்லாமல் எதை வேண்டுமானாலும் எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுத்து வாங்கத் தயாராகிவிட்டனர். இன்று பணம் இருக்கின்றது வாங்குகின்றோம்! […]
தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் அருகே செட்டிப்பட்டி பகுதியில் கோவிந்தசாமி (48 வயது) என்பவர் திமுக கிளைச் செயலாளராக பதவி வகித்துள்ளார். அதே பகுதியில் பாஜக ஒன்றிய தலைவரான ராஜசேகர் என்பவருக்கு கோவிந்தசாமியுடன் முன் விரோதம் இருந்தது. எனவே இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வரும். கடந்த செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி கோவிந்தசாமி தன்னுடைய சகோதரி வீட்டிற்கு முன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே சென்ற ராஜசேகர் […]
புரட்டாசி மாதத்தில் அதிகப்படியானோர் திருப்பதி கோவிலுக்கு செல்வார்கள். ஆனால், சிலரோ புரட்டாசி மாதத்தில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் புரட்டாசி முடிந்தவுடன் திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டு இருப்பார்கள். அடுத்த வாரத்தில் 12 மணி நேரங்கள் திருமலையில் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. எனவே, உங்களது பயணத்தை அதற்கேற்றபடி திட்டமிட்டு கொள்ளுங்கள். இந்தியாவில் மிக பிரசித்தி பெற்ற கோவிலாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில். இதில் இந்தியா மட்டுமல்லாமல் உலகில் இருந்து […]
அமெரிக்காவை சேர்ந்த பெண்ணின் கண்களில் 23 கான்டக்ட் லென்சுகள் இருந்தது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த லென்ஸ்களை கண்களில் இருந்து நீக்கிய மருத்துவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து தெரிவித்துள்ளார். அதில் அனைவரிடமும் கண்களில் லென்சுடன் இரவில் தூங்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார். அந்த பெண் 23 நாட்கள் அன்றாடம் சோர்வில் வந்து கண்களில் இருக்கும் லென்ஸ்களை அகற்றாமல் அப்படியே உறங்கி விடுவார், மறுநாள் மீண்டும் புதிய காண்டாக்ட் […]
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஓராண்டு கட்டணம் ரூ.4.3 லட்சத்தில் இருந்து ரூ.4.5 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே போல் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஓராண்டு கட்டணம் ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.13.5 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீடு கட்டணங்களும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு […]
ரசிகர்களை மகிழ்விக்கும் விளையாட்டாக உருமாறியுள்ள டி20 கிரிக்கெட், எப்படி உருவானது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். கடந்த 2002ஆம் ஆண்டு புகையிலை விளம்பரங்கள் மீதான தடை காரணமாக இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை பெரிய அளவில் சிக்கலை சந்தித்தது. அப்போதுதான், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் வணிகப்பிரிவு மேலாளர் ஸ்டூவர்ட் ராபர்ட்சன், அமெச்சூர் மற்றும் ஜூனியர் அளவில் நடத்தப்பட்டு வரும் டி 20 போட்டியை முன்மொழிந்தார். டெஸ்ட், […]
ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த இளம்பெண், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் புனே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் கடந்த அக்.13ஆம் தேதி தனது தோழியின் பிறந்த நாளை முன்னிட்டு தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதில், தனக்கு நெருக்கமான 3 ஆண் நண்பர்களையும், 2 பெண் நண்பர்களையும் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தோழி என்றும் பாராமல் […]