1043 ரேஷன் கடை ஊழியர்கள் நியமனம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு 1,043 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். நவம்பர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 48 விற்பனையாளர்கள் […]

உலகம் முழுவதும் உறங்கிக் கொண்டிருக்கும் போது செல்போன், சுவர்கள், கடிகாரங்களைப் பார்ப்பது மற்றும் வீட்டின் சிறிய விவரங்களைப் பார்ப்பது பலரை ஆட்டிப்படைக்கும் வலி. தூக்கமின்மை உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ள பிரச்சனையாகும். தூக்கமின்மை பல ஆபத்தான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. தூக்கமின்மைக்கு பல வெளிப்புற சூழல்கள் காரணமாக இருந்தாலும், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது பொதுவாக தூக்கமின்மை எனப்படும் இந்த தூக்கக் கோளாறைத் தூண்டும் என்பது […]

சிறுபான்மையினர்‌ இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில்‌ மத்திய அரசால்‌ சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்‌, கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தைச்‌ சார்ந்த அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ மத்திய / மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஒன்று முதல்‌ 10 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு […]

மாரடைப்பு என்பது 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் வயதானவர்களுக்குத்தான் வரும் என நிலவிவந்த கருத்து சமீபகாலமாக மாறியிருக்கிறது. அதற்கு காரணம் அடிக்கடி நாம் கேள்விப்படும் இளம்வயது மாரடைப்பும், மரணங்களும்தான். பெண்களைவிட ஆண்களுக்குத்தான் மாரடைப்பு அதிகம் வரும். ஆனால், 50% பெண்கள் தங்களுக்கு மாரடைப்பு வந்ததே தெரியாமல் இருக்கிறார்கள் என்கிறது ஆய்வு. நிறைய நேரங்களில் பெண்கள் தங்களுக்கு வரும் மாரடைப்பை மன பதற்றம் அல்லது நெஞ்செரிச்சல் என்றே நினைத்து விடுகின்றனர். ஆனால், […]

கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த பெண் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்த வழக்கில் விவகாரத்தில் மந்திரவாதி ஷபி, பகவல் சிங் – லைலா தம்பதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கேரளாவை உலுக்கியுள்ள இந்த வழக்கின் விசாரணையில் நெஞ்சை உலுக்கும் புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. கேரள மாநிலம் பத்தனம்திட்டா திருவல்லாவைச் சேர்ந்தவர் பகவல் சிங். இவரது மனைவி தான் லைலா. லைலாவின் முதல் கணவர் இறந்த பிறகு […]

ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது, கடந்த மாதம் ரெப்போ வட்டி விகிதத்தை 5.4 சதவீதத்தில் இருந்து 5.90 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இதனால், வங்கிகளில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஃபிக்சட் டெபாசிட்டுகளில் 10 ஆண்டுகள் வரை நீங்கள் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இதில், சீனியர் சிட்டிசன்களுக்கு மற்றவர்களை […]

சாலையோர வியாபாரிகளுக்கு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரசு வீடுகள் வழங்கி வருகின்றது. இந்த திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் குடிசை பகுதிகள் மற்றும் கட்சா வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்ட மானியம் வசதி வழங்கப்படுகிறது. அதன்படி, நகர்புற வீட்டு வாஸ்து திட்டத்தில் […]

பிரபல ஒடியா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை திலோத்தமா குந்தியா காலமானார். பிரபல ஒடியா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை திலோத்தமா குந்தியா புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 49. குந்தியா அக்டோபர் 5 ஆம் தேதி புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு கணவர் […]

தமிழகத்தில் இன்று 17 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், […]

5ஜி சேவையை நாடு முழுவதும் 8 நகரங்களில் அறிமுகப்படுத்திய நிலையில் அதை என்னென்ன மொபைல் போனில் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். ஏர்டெல் சமீபத்தில் தனது 5ஜி சேவையை நாடு முழுவதும் எட்டு நகரங்களில் அறிமுகப்படுத்தியது., 5ஜி ஸ்மார்ட்போன்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள் இப்போது இந்தியாவில் அதிவேக இணைய இணைப்புக்கான சேவைகளை பெற்றுள்ளனர். ஏர்டெல் நெட்வொர்க்கில் 5ஜி இணைப்பை ஆதரிக்கும் 116 மொபைல்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி டெல்லி […]