ஒருவர் ஆரோக்கியமாக இருக்க முறையான டயட் மற்றும் தொடர் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தூக்கமும் மிகமிக முக்கியம். சரியாக தூங்காவிட்டால், அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சராசரியாக ஒரு நபர் 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும். ஆனால், அனைவராலும் அனைத்து நாட்களிலும் நன்றாக தூங்க முடியாது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இன்சோம்னியா என்று சொல்லக்கூடிய தூக்கமின்மை மற்றும் Sleep Apnoea […]

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயரின் சதத்தால், இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கி நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி, முதல் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த போட்டியை வென்று தொடரை […]

தமிழகத்தில் வருகின்ற 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, […]

2023-ம் ஆண்டில் புதிய வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருந்தால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி உண்டு. ஆம் வாகனங்களின் விலையை அதிகரிக்கப் போகிறது. அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் புதிய விதியின் காரணமாக இந்த விலை உயர்வு இருக்கும். உண்மையில், BS6 உமிழ்வு விதிமுறைகளின் இரண்டாம் கட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டி உள்ளது. இதனால் […]

கனமழை காரணமாக உத்திரபிரதேசத்தில் 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச மாநிலம் அலிகாரில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அலிகாரில் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து என் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் அண்டை பகுதிகளில் […]

அதிமுகவின் சின்னம் முடக்கப்படலாம் என முன்னாள் ஐ.டி விங் செயலாளர் பகிரங்க கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அணிக்கும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கியது. அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்ட வில் மற்றும் அம்பு சின்னத்தை இரண்டு குழுக்களும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவு […]

ஓய்வுபெற்ற முன்னாள் தமிழ்நாடு டிஜிபி டி.முகர்ஜி உடல் நலக்குறைவால் காலமானார். முன்னாள் காவல்துறை இயக்குநர் டி.முகர்ஜி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர், ஓய்வுபெற்ற டிஜிபி டி.முகர்ஜி கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் […]

இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்நிலையில் தேர்விற்கு கண்காணிப்பாளர்களாக தமிழ்ப்பாட ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு, 15-ம் தேதி […]

இனிப்பு புளிப்பு சுவையுடைய செர்ரி பழங்களில் 2ஐ மட்டும் இரவு நேரங்களில் சாப்பிட்டு பாருங்கள் உங்கள் உடலில் நடக்கும் அதிசயங்களை நீங்களே உணர்வீர்கள்…  செர்ரி பழங்கள் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் இரு வகைகளாக மார்க்கட்டில் கிடைக்கிறது .இவை இரு சுவையுள்ள பழங்கள் அனைத்துமே நம் உடலுக்கு நிறைய நன்மைகள் செய்ய கூடியது ,மேலும் இதில் ஊட்டசத்துக்களும் ,தாதுக்களும் நிறைந்துள்ளது . இதில்  நம் இதய துடிப்புக்கு தேவையான பொட்டாசியம் […]

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை மருந்துகளைவிட பல மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. முள் சீத்தாப்பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு […]