பொன்னியின் செல்வன் பாகம் 1ல் காட்டப்படும் ஊமை ராணி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி பார்க்கலாம். பொன்னியின் செல்வன் பாகம் 1ல் வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன் , ஆழ்வார்க்கு அடியான் ஆகிய மூன்று பேரும் புறப்பட்டு சென்று கொண்டிருப்பார்கள். அப்போது அருள்மொழிவர்மனை கொலை செய்ய வரும் கும்பல் தாக்கத் தொடங்கும். அப்போது அவர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்துவிடும். இறுதியாக இக்கட்டான ஒரு கட்டத்தில் யானை மீது ஒரு பெண் […]
படப்பிடிப்பு முடியும் முன்னரே ’சூர்யா 42’ படத்தின் ஹிந்தி உரிமம் விற்கப்பட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் படம் ”சூர்யா 42”. இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான சமயத்தில், பலரும் இதை Troll செய்தனர். அதுவும் இதன் பின்னணி இசை கே.ஜி.எஃப் படத்தின் மியூசிக் போல் உள்ளது என்றும் கூறினர். 10 மொழிகளில் வெளியாகவிருக்கும் பான் இந்திய படம் இது என்ற செய்தியும் வந்தது. வரலாற்று கதை […]
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விவாகரத்து கோரிய கணவரின் மாத சம்பளத்தை பெண் ஒருவர் அறிந்துகொண்ட சம்பவம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ‘உங்களது வருமானம் எவ்வளவு’?… பலருக்கும் சங்கடத்தை அளிக்கும் கேள்வி இதுதான் என்பதில் சந்தேகம் இல்லை.. ஏனென்றால், தங்கள் சொந்த விஷயங்களை கூட பகிர்ந்து கொள்ளும் பலரும் தங்களின் வருமானம் குறித்து அவ்வளவு எளிதில் வாய் திறக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். குடும்பத்தினருடன் மட்டுமே பகிர்ந்து […]
4ஜி சிம் கார்டுடன் கூடிய மடிக்கணினியை ரூ.15,000 விலையில் விற்பனைக்கு விட முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையில் கொடிகட்டி பறந்து வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தனக்கென தனி வாடிக்கையாளர்களையும் குறைந்த விலையில் மின்னணு சாதனங்களை சந்தைப்படுத்தும் ஜியோ நிறுவனம். தற்போது புதிதாக மடிக்கணினி ஒன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான குவால்காம் மற்றும் மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து மடிக்கணினியை […]
பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுனர்கள் குறுகிய தூரத்திற்கே அதிக அளவு கட்டணம் கேட்பார்கள் அவ்வாறு கேட்டால் ,இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யுங்கள் . பெங்களூருவில் புதிதாக பயணம் செய்பவர்கள் மற்றும் குறுகிய தூரத்திற்கு பயணம் செய்யும் பெங்களூருவாசிகளுக்கு ஆட்டோ கட்டணம் கூடுதலாக கேட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது. ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் இறங்கியதும் கூடுதலாக கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவார்கள். குறுகிய தூரத்திற்கே அதிக அளவில் […]
நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தனக்கென நகைச்சுவை பாணி அமைத்து, இன்றளவும் மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகம் பேசப்படுபவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. நகைச்சுவை மட்டுமின்றி குணசித்திர கதாபாத்திரத்திலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் வடிவேலு, சிம்புதேவனின் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் முதன்மையான ஹீரோவாக நடித்து அதிலும் வெற்றிக்கண்டார். வரலாற்று கதை போன்று […]
மைசூருவில் காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல்காந்தி 2-வது நாளாக கொட்டும் மழையிலும் ’பாரத் ஜோடோ யாத்திரை ’யில் பங்கேற்றார். மைசூருவில் 2-வது நாளாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜோடோ யாத்திரை நடத்தினார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ஜோடோ யாத்திரையை தொடங்கினார். கேரளாவில் 19 நாட்கள் யாத்திரை முடிந்தது. கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மற்றும் குண்டலுபேட்டையில் ராகுல்காந்திக்கு வரவேற்புஅளிக்கப்பட்டது. இதைடுத்து நேற்று மைசூருவில் […]
”தமிழ் சினிமாவை திராவிட இயக்கங்கள் கையில் எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு இன்னும் ஒரு மதசார்பற்ற நிலையில் இருப்பதற்கு காரணம்” என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பி.-யுமான திருமாவளவனின் 60-வது பிறந்தநாள் மணி விழாவையொட்டி, தமிழ் ஸ்டுடியோஸ் சார்பாக நேற்று விழா நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், “மக்களிடம் இருந்து விலகி எந்தக் கலையும் முழுமை அடையாது. […]
உங்கள் ஃபோனில் 5ஜி சேவையை பயன்படுத்த விரும்புகிறீர்களா.? எப்படி வேலை செய்யும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் 5ஜி இணைய சேவைகள் கடந்த சனிக்கிழமை தொடங்கப்பட்டன. ஏர்டெல் நிறுவனம் சார்பில் நாட்டின் 8 முன்னணி மாநகரங்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் மற்ற நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்க உள்ளன. ஏற்கனவே பல லட்சக்கணக்கான மக்களிடம் 5ஜி ஃபோன்கள் உள்ள நிலையில், தற்போது புதிதாக […]
திருப்பதி திருமலையில் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற தோள்மேல் சுமந்து கொண்டே படிக்கட்டுகளை ஏறிச் சென்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடியப்புலங்காவை சேர்ந்த லாரி உரிமையாளர் வரத வீர வெங்கட சத்யநாராயணா . அவருடைய மனைவி லாவண்யா . இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தங்களுக்கு மகன் பிறந்தநாள் மலை ஏறி வருவதாக திருப்பதி ஏழு மலையானிடம் வேண்டிக்கொண்டனர். இதனால் […]