fbpx

மின்துறை அலுவலகங்களில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக குறைக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் …

”தனியாருடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்” என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் விடுதியில் FICCI எனும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”தமிழகத்தில் …

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் உச்சம் அடைந்த போது மின் தேவையை சமாளிக்க மின்சார வாரியம் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்தது. எப்போதும் இல்லாத வகையில், இந்தாண்டு மின்சார தேவை உச்சக்கட்டத்தை தொட்டது. இதனால் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் மின்சார வாரியம் மிகப்பெரிய தொகையை கொடுக்க வேண்டிய நிலை …

மின்சார உற்பத்தியும் அதன் உபயோகத்தையும் ஒப்பிட்டு பார்க்கும்போது பல்வேறு வேறுபாடுகள் வருகிறது. அதாவது மின் திருட்டு, மீட்டரில் ஏற்படும் பழுதால் மின்கணக்கீட்டில் பாதிப்பது, தொழில்நுட்ப இணைப்புகள் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக ஸ்மார்ட் மீட்டர் வருகிறது. சிம் பொருத்தப்பட்ட …

மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைக்கும் பனி தமிழ்நாடு அரசு சார்பில் நடந்து வருகிறது, இதுவரை 1.36 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.மேலும் டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. தமிழகத்தில் மின் இணைப்பு உள்ள 2.67 கோடி பேரில் 50 விழுக்காட்டிற்கும் மேல் தற்போது ஆதாரை …

சமீபத்தில் மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மணலியில் 400 கிலோ வாட் திறன் கொண்ட யூனிட்டில் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் மின்சார விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் …

தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கெடுப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது மின்சார வாரியம் சோதனை முயற்சியில் ஒரு புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வீடு, அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்யும் பணி தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை மீட்டரில் உள்ள எண்ணில் இருந்து …

தமிழ்நாட்டில் மின் அளவீடு கணக்கீட்டாளர்கள், வீடு வீடாக சென்று இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வீடு மற்றும் அலுவலகங்களின் மின் பயன்பாடு கணக்கெடுப்பை, செல்போன் செயலி மூலம் மேற்கொள்ளும் பணியை சோதனை அடிப்படையில் மின்சார வாரியம் தொடங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டில் மின்சார பயன்பாடு கணக்கீடு என்பது ஒவ்வொரு …

தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களின் வசதிக்காகவே, ஆன்லைன் வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. வழக்கமாக, அரசுக்கு செலுத்தும் கட்டணங்கள் எதுவாக இருந்தாலும், நேரில் சென்று மட்டுமே செலுத்தும் நிலை இருந்தது. ஆனால், இப்போது அனைத்துமே எளிதாகிவிட்டது.

இந்நிலையில் தான், மின் கட்டணம் ரூ.5,000 மேல் கட்டுவது தொடர்பாக மின்சார வாரியம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, இனி …

விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் குறித்து அறிக்கை தர மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை சிலர், லாப நோக்குடன் தொழில் தேவைக்கு முறைகேடாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். இலவச மின்சார திட்டம், 1983இல் …