தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கட்டணம் செலுத்துவதற்கான புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.
சமீபகாலமாகவே, கரண்ட் பில் ரீடிங் எடுப்பதில் நிறைய குளறுபடிகள் நடப்பதாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்திகள் எழுந்து வந்தது. இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் “ஸ்மார்ட் மீட்டர்” திட்டத்தை கொண்டுவர அரசு முயன்று வருகிறது. மற்றொருபக்கம், …