fbpx

தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தவொரு திட்டத்தையும் பெற்று தராமல் வாயிலே வடை சுட்டு கொண்டிருக்கிறார் அண்ணாமலை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. எங்கே பார்த்தாலும் கொலை, …

உடல் பருமன் அல்லது கூடுதல் எடை கொண்ட நபர்கள் எடை குறைப்பில் இறங்கும்போது அவர்களுக்கு எழும் முதல் கவலையே வயிற்று பகுதியில் குவிந்திருக்கும் தொப்பை தான். ஏனென்றால், தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டாலும் கூட பலருக்கு தொப்பை அவ்வளவு எளிதில் குறையாது. அதே போல தங்கள் உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள விரும்புபவர்கள் பெரிய கைகள், அகலமான …

மத்திய அரசு மாணவர்களுக்காக பல்வேறு உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் திட்டங்களில் பிரதான் மந்திரி ஸ்காலர்ஷிப் திட்டம் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதந்தோறும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. பிரதான் மந்திரி ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி யஷஸ்வி மற்றும் பிரதான் மந்திரி உதவித்தொகை திட்டம் போன்ற பல …

Leaders wishes: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்றது. இதில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், வெற்றி பெற்ற இந்திய அணிக்கு …

பால் வியாபாரம் என்பது இந்தியாவில் அதிக வருமானத்தை பெற்றுத் தரும் மிகப்பெரிய சந்தையாக பார்க்கப்படுகிறது. டெய்ரி நிறுவனங்களிடம் இருந்து டீலர்ஷிப் அல்லது ஃபிரான்ச்சைஸ் பெறுவதன் மூலமாக நாம் பெரிய அளவில் வருமானத்தை ஈட்ட முடியும். இந்தியாவில் பல்வேறு விதமான பால் சார்ந்த பொருட்களை 1946 முதல் அமுல் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திடம் …

“சட்டப்பேரவையில் என்னை பேச அனுமதித்து இருந்தால், நான் கிழி கிழியென்று கிழித்திருப்பேன்” என உண்ணாவிரதப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கள்ளக்குறிச்சி சம்பவம் பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க கோரி அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், இதனை கண்டித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக …

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு தருவதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் ஐயா …

கள்ளக்குறிச்சி நிகழ்வு மற்றும் சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. இப்படியான நிலையில், மானியக் கோரிக்கை விவாதம் தொடர்பாக சட்டபேரவை ஜூன் 20ஆம் தேதி கூடியது. அன்று முதல் அதிமுக …

பிரம்மசூத்திரம் அடங்கிய சிவன் கோவிலை சென்றால் ஆயிரம் சிவனை தரிசித்த பலனும், புண்ணியமும் கிடைக்குமாம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பல அதிசயங்களை கொண்ட சிவன் கோவில் ஒன்று ஆந்திரபிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ளது. இந்த கோவில் இந்தியாவின் பழமையான சிவன் கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

பெரும்பாலும் கோயில்கள் அனைத்தும் கிழக்கு திசை நோக்கியே இருக்கும். …