fbpx

உங்களுக்கு தூங்கும்போது, குறட்டை விடும் பழக்கம் உள்ளதா? அப்படி என்றால், இந்த நீரை ஆவி பிடித்தால் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்.

குறட்டை விட்டு தூங்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். பெண்களை விட ஆண்கள் தான் அதிக சத்தத்துடன் குறட்டை விட்டு தூங்குவார்கள். குறட்டை விட்டு தூங்குபவர்களால் அவருக்கு அருகில் உறங்கும் நபர்களுக்கு …

திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை தவிர பிரசித்தி பெற்ற கோவில்களில் நடைபெறும் திருவிழா காரணங்களாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், திருச்சி மாவட்டம் உலகப் புகழ் பெற்ற சமயபுரம் …

Election: மக்களவை தேர்தல் குறித்து பரவும் தவறான தகவல்களை சரிபார்க்க, ”மித் வெர்சஸ் ரியாலிட்டி ரெஜிஸ்டர்” என்னும் புதிய வலைதளத்தை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. …

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ‘ஸ்லீப்பர் செல்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்தியாதேவியை ஆதரித்து மதுரை, கோ.புதூரில் கடந்த 31ஆம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, “தம்பி …

சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவு திரட்டி நடிகர் போஸ் வெங்கட் பிரச்சாரம் செய்தார்.

சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து, மெட்டி ஒலி புகழ் நடிகர் போஸ் வெங்கட், சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று தேர்தல் பரப்புரை வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தார். அப்போது, ஓமலூரை அடுத்த கருப்பூர் பகுதியில் …

திருச்சி அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பால் பண்ணை அருகே நடந்த இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணியான மூதாட்டி உயிரிழந்தனர்.

மேலும், …

பாட்டியாலா நகரில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பிறந்தநாள் கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து குறித்த ஆன்லைன் உணவு விநியோக தளத்திற்கு சமூக ஊடகப் பயனர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் இந்த நிகழ்விற்கு கடும் எதிர்ப்பு …

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் தீவிரமாக இருக்கும் நிலையில், அடுத்த மாதம் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்தாண்டு தொடங்கிய பருவமழை, இந்தாண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை …

லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு சாதி, மதம் பார்த்து ஓட்டுப் போட வேண்டாம். அது எங்களுக்கு தீட்டு. அதற்கு பேசாமல் எப்போதும் போல நாங்கள் தோற்பதுதான் பெருமை என சீமான் பரபரப்பாக பேசியுள்ளார்.

தென்காசி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணனை ஆதரித்து சீமான் இன்று தேர்தல் …

விளவங்கோடு இடைத்தேர்தல் செலவை முன்னாள் எம்எல்ஏ விஜயதரணியிடம் வாங்குங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட சீமான், இடைத்தேர்தலுக்கு எவ்வளவு செலவாகுமோ அதை ராஜினாமா செய்தவரிடம் வசூலித்துவிடுங்கள். இடைத்தேர்தலுக்கு ரூ.20 கோடி செலவாகும் என்றால் அதை தேர்தல் ஆணையம் விஜயதரணியிடம் வாங்க வேண்டும். …