fbpx

Nuclear Attack: பாகிஸ்தான் எப்போதும் அணு ஆயுதங்கள் தொடர்பாக மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறது. 1998-ம் ஆண்டு பாகிஸ்தான் தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தி உலகையே ஆச்சரியப்படுத்தியது. அதன்பின் இதுவரை 170 அணுகுண்டுகளை பாகிஸ்தான் தயாரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் அணுகுண்டுகளின் எண்ணிக்கையில் பாகிஸ்தானை இந்தியா பின்னுக்குத் தள்ளுவது இதுவே முதல்முறை.

ஸ்வீடிஷ் சிந்தனைக் …

Terrorists: ஜம்மு-காஷ்மீரில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் நடமாடுவதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி, கதுவா மற்றும் தோடா மாவட்டங்களில் பல நாட்களில் நான்கு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஒன்பது யாத்ரீகர்கள் மற்றும் ஒரு சிஆர்பிஎஃப் வீரர் கொல்லப்பட்டனர் மற்றும் ஜூன் 10 …

Accident: ஜம்மு – காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராணுவர் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா செக்டரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பவானி கிராம பகுதிக்கு நேற்று ஐந்து வீரர்களை ஏற்றிச் சென்ற …

Virat Kohli: அமெரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் விராட் கோலி கோல்டன் டக் அவுட் ஆனது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே விராட் கோலி கோல்டன் டக் அவுட் ஆவது இதுவே முதல்முறை ஆகும்.

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி …

Agniveer Scheme: இளம் ராணுவ வீரர்களை குறுகிய கால சேவைக்கு நியமிக்கும் திட்டமான அக்னிவீர் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை இந்திய ராணுவம் முன்மொழிந்துள்ளது.

பாதுகாப்பு ஆதாரங்களின்படி, இந்தத் திட்டங்களின் செயல்திறனை அதிகரிக்கவும், அக்னிவீரர்களின் நலன் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்யவும் பல்வேறு மாற்றங்கள் செய்து பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன. தற்போது, ​​நடைமுறையில் உள்ள திட்டத்தின் கீழ், 25 …

தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காஷ்மீரின் தோடா பகுதியில் ராணுவ முகாம் மீது நேற்றைய தினம் ( ஜூன் 11) இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். 5 ராணுவ …

Terrorist Attack: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் உள்ள ராணுவ தளத்தின்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம் ஹிராநகர் பகுதியில் ஒரு வீட்டின் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர் நேற்று இரவு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தீவிரவாத தாக்குதலில் கிராம …

New Army Chief: நாட்டின் 30-வது ராணுவ தளபதியாக உபேந்திரா திவேதி வரும் 30ம் தேதி பதவி ஏற்கவுள்ளார்.

நாட்டின் தற்போதைய ராணுவ தளபதியாக இருக்கும், மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில், புதிய ராணுவ தளபதியாக, ராணுவத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமித்து …

Petrol-Diesel: பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வரம்பிற்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாநிலமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்தநிலையில், பெட்ரோலியத் துறையில் நடந்து வரும் சீர்திருத்தங்கள், சரக்கு மற்றும் சேவை வரியின் …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நிஹாமா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று என்கவுன்டர் நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஒரு போலீஸ் அதிகாரியின் கூற்றுப்படி, தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள நிஹாமா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக குறிப்பிட்ட தகவலைப் பெற்ற பின்னர் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைப்பு …