fbpx

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் அமித் ஷா கண்டிப்புடன் பேசுவதை போன்ற வீடியோ விமர்சனமான நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். …

கன்னட நடிகர் யுவராஜ்குமார் தன் காதல் மனைவியான ஸ்ரீதேவி பைரப்பா தன்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி விவாகரத்து கேட்டுள்ளார். 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்கள் கணவன், மனைவியாக 5 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், தற்போது இவர்களது உறவு விவாகரத்து வரை சென்றுள்ளது. இந்நிலையில், யுவராஜ்குமாரின் வக்கீல் நோட்டீஸுக்கு ஸ்ரீதேவி பதில் அளித்திருக்கிறார்.

அதில், …

சிவகங்கையில் அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை பேருந்து நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்பி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது அங்கு வந்த திமுக பிரமுகரான குமாரசாமி, ‘‘மு.க.ஸ்டாலின் கூறியதால் தான் உங்களுக்கு வாக்களித்தோம். ஆனால், சிவகங்கை வளர்ச்சி அடையாமல் …

அமித்ஷா கண்டித்ததை தொடர்ந்து பாஜகவில் இருந்து தமிழிசை உடனே விலக வேண்டும் என கேரளா காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கை விரலை உயர்த்தி கடுமையான முகத்துடன் கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கேரளா காங்கிரஸ் கடும் கண்டனம் …

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் தமிழக மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வணக்கம் வைத்தார். அப்போது தமிழிசையை அழைத்த அமித்ஷா, அவரை கண்டிப்பது போல கையின் நான்கு விரலை மடக்கி, ஒரு விரலை நீட்டி …

இந்திய அரசியல்வாதிகளில் சிலர் எவ்வளவு பணக்காரர்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மக்களவை தேர்தலில் அவர்களின் அறிவிக்கப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில், இந்தியாவின் முதல் 10 பணக்கார அரசியல்வாதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

நகுல் நாத் (காங்கிரஸ் – மத்தியப் பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா தொகுதி)

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத். …

வெளிமாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் சமீப காலமாக நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று திருவாரூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றி 20 கிலோமீட்டர் தூரம் வரை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பலத்த சத்தம் கேட்டதால், …

அதிமுக சின்னம் மற்றும் கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதிமுக இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் முறையிட்டுள்ளார். அதாவது வேட்புமனுவில், வேட்பாளர்களை அங்கீகரித்தும், சின்னத்தை அங்கீகரித்தும் கையெழுத்திட அதிகாரம் வழங்க …

ஆலங்குளம் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தம்பி அக்காவை சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த செட்டிகுறிச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு சுபாவேணி (21) என்ற மகளும், வேல்முருகன், மகேஸ்வரன், கவுதமன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். …

தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ-யின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை என்று உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து தரவுகளும் வெளியிட வேண்டும் என்று முதல் உத்தரவிலேயே தெளிவாக உள்ளது. ஆனால், எஸ்பிஐ ஏன் எண்களை வெளியிடவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, நீதிமன்றத்தில் உத்தரவை நாங்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையிலேயே தரவுகள் வெளியிடப்பட்டதாக எஸ்பிஐ …