தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான […]
ஆன்லைன் சந்திப்பின் போது தனது மேலாளர் லஸ்ட் ஸ்டோரிஸ் 2-ஐ பார்த்து கொண்டிருக்கும்போது, அந்த ஸ்கீன் ஷாட்டை கவனக்குறைவாக அனைவருக்கும் பகிர்ந்த சம்பவம் குறித்து பெண் ஒருவர் தனது ட்விட்டர் பதிவில் அம்பலப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அனீத்தா ஜாபி என்ற பெண் தனது ட்விட்டர் பதிவில், மேலாளர், Netflix இல் புதிதாக வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 திரைப்படத்தைப் பார்ப்பதில் மூழ்கினார்., தற்செயலாக அவரது திரையை முழு குழுவுடன் […]
KVB வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Development Executive & Manager பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த […]
மூளையை பாதிக்கும் அறியவகை அமீபா தொற்று காரணமாக கேரளாவில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பனவல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற அரியவகை மூளை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இந்த நோய் அமீபா மூலம் பரவுகிறது. நாசித்துவாரங்கள் மூலம் மனித உடலுக்குள் நுழையும் இந்த அமீபா மூளையை சென்று தாக்குகிறது. இது முதன்முதலாக 2016-ம் ஆண்டு […]
மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக […]
ஜூலை 8 அன்று, இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் செல்வாக்குமிக்க கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் பிறந்தநாளைக் கொண்டாட கிரிக்கெட் உலகம் ஒன்று கூடுகிறது. “தாதா” என்று அன்புடன் அழைக்கப்படும் கங்குலி, அவரது பேட்டிங் திறமை, திறமையான கேப்டன்சி மற்றும் சர்வதேச அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியை ஒரு வலிமைமிக்க சக்தியாக மாற்றியதில் அவரது முக்கிய பங்கு ஆகியவற்றிற்காக புகழ்பெற்றவர். ஜூலை 8, 1972 இல், கொல்கத்தாவில் (முன்னர் கல்கத்தா […]
வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு தமிழக அரசின் மானியம் திருப்பெருவதற்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் UYEGP திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும் மானிய தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை வங்கியில் கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம் […]
குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்துக்கு பொது விநியோக நியாயவிலைக் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க […]
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் வைல்ட் கார்டு சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்த போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குக்கு வித் கோமாளி விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இதுவரை மூன்று சீசன்கள் முடிந்து தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய 4வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த முறை யாரும் […]
இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அஜய்யாதவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு – 1(குரூப்- 1) இல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில், நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு பின்னர் சில சான்றிதழ்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள் 21.7.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் விடுபட்ட மற்றும் முழுமையான […]