ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போது, திருப்பதி லட்டு தயாரிப்பதற்காக திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு (டிடிடி) வழங்கப்பட்ட நெய்யில், ‘கழிவறை சுத்தம் செய்யும் திரவம்’ உட்பட பல கலப்படப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்ததாக முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி உள்ளார்.. கர்னூல் மாவட்டத்தில் உள்ள யெம்மிக்கனூர் வட்டாரத்தின் கழுகுட்லா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது சந்திரபாபு நாயுடு இந்த தகவலை தெரிவித்தார்.. இந்த வழக்கை […]
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை பிப்ரவரி 16-ம் தேதி தொடங்க உள்ளது.. சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்த போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்குகிறது என்பது குறித்து பேசினார்.. அப்போது “ தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்குகிறது.. தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்பண மானிய கோரிக்கை, கூடுதல செலவின மானிய கோரிக்கை […]
வங்கித் துறையின் ஜாம்பவானான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. தனது உடனடிப் பணப் பரிமாற்றச் சேவை மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றங்களுக்கான கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுவரை ஆன்லைனில் செய்யப்பட்ட சில வகை பரிவர்த்தனைகளுக்கான இலவச வசதியை ரத்து செய்து, புதிய கட்டணங்களை இறுதி செய்துள்ளது. இந்தத் திருத்தப்பட்ட விதிகள் அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி 15, 2026 முதல் நடைமுறைக்கு வரும். […]
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், மேலும் ஒரு துணிச்சலான கணிப்பை வெளியிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) நிறுவுவதற்கான மிகக் குறைந்த செலவு இடம் பூமி அல்ல, விண்வெளியே என்றும், இது அடுத்த 36 மாதங்களுக்குள் அல்லது 30 மாதங்களுக்குள் நிகழக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசிய எலான் மஸ்க், விண்வெளியில் அமைக்கப்படும் ஆர்பிட்டல் டேட்டா சென்டர்கள், பூமியில் மின்சக்தி உற்பத்தியை பெரிதாக்குவதில் […]
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறப்பட்டாலும், காங்கிரஸ் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்று திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.. தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. மறுபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.. தேமுதிகவும் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை […]
இப்போதும் கூட பலர் சிறுநீரகக் கற்கள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, உணவுப் பழக்கம் மற்றும் பிற காரணிகளே சிறுநீரகப் பிரச்சனைகளுக்குக் காரணமாகும். குறிப்பாக, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய இரண்டும் சிறுநீரகப் பிரச்சனைகளுக்கான இரண்டு முக்கிய காரணங்களாகும். சர்க்கரை மற்றும் உப்பை அதிகமாக உட்கொள்வது இந்த நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. பொதுவாக, பாக்கெட் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட […]
தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை அடைந்து, பின்னர் சரிந்து மீண்டும் உயர்ந்து வருகின்றன. இந்த நிலைமை சாமானிய மக்களை மட்டுமல்லாமல், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) எதிர்பார்ப்புகளையும் பாதித்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் ஏற்பட்ட சமீபத்திய உயர்வை, தனது பணவீக்க எதிர்பார்ப்புகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. ஒட்டுமொத்த பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சமீபத்திய விலை அழுத்தங்கள் மத்திய வங்கியின் […]
இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருந்த சுங்க வரிகள் குறைக்கப்பட்டு, இறுதி விரி விகிதம் 18 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கட்டமைப்பு விவரங்களை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பகிர்ந்துள்ளார். இந்தியா–அமெரிக்கா உறவுகளில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியப் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
உலர் பழங்களிலேயே அக்ரூட் பருப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. அக்ரூட் பருப்புகளைத் தொடர்ந்து உட்கொள்வது மாரடைப்பு மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே, உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்திருக்க, உலர் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆரோக்கியத்தின் மீது அக்ரூட் பருப்புகளின் தாக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு உலர் பழத்திற்கும் அதன் நன்மைகள் இருந்தாலும், அவற்றுள் […]

