ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒருமுறை, கேஸ் பயனர்கள் ஆதார் அடிப்படையிலான eKYC செயல்முறையை முடிக்க வேண்டும். 2025-26 நிதியாண்டு இன்னும் சில நாட்களில் முடிவடையும். இதன் மூலம், அனைத்து கேஸ் நுகர்வோரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதார் eKYC-ஐ மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த செயல்முறையை எவ்வாறு செய்வது என்பதையும் அது தெரிவித்துள்ளது. இந்த விவரங்கள் குறித்து […]
ஷாப்பிங் மால்களில் ஏதாவது வாங்கும்போது, பில்லிங் செய்யும் போது உங்கள் தொலைபேசி எண்ணைக் கேட்பார்கள். பலர் எண்ணைக் கொடுக்கிறார்கள். சிலர் ஏன் எண் கொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.. பலர் எண்ணைக் கொடுப்பது கட்டாயம் என்று நினைத்து பில்லிங் செய்யும் போது எண்ணைக் கொடுக்கிறார்கள். இருப்பினும், ஷாப்பிங் மால்களில் பில்லிங் செய்யும் போது நீங்கள் நிச்சயமாக எண்ணை வழங்க வேண்டியதில்லை. நீங்கள் விரும்பினால் அதை வழங்கலாம். நீங்கள் விரும்பவில்லை […]
ஈரோடு மாவட்டம் வாய்க்கால்மேடு பகுதியில் இரண்டு திருமணங்கள் தோல்வியடைந்த நிலையில் தந்தையின் பராமரிப்பில் வசித்து வந்த நர்மதா (33) என்ற பெண், ஒரு திருநம்பியால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் மினி பேருந்தில் பயணித்தபோது, நர்மதாவிற்கும் 17 வயது திருநம்பி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த அறிமுகம் பேச்சாக தொடர்ந்து, அன்றைய இரவைத் தனிமையில் கழிக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, […]
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரங்கேறும் மகாமக பெருவிழாவிற்கு எந்த அளவிற்குப் புகழுண்டோ, அதே அளவிற்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மாசிமக திருவிழாவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான மாசிமக விழா கும்பகோணத்தில் களைகட்டியுள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காகத் தஞ்சை மாவட்டத்திற்கு வரும் மார்ச் 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாசிமக திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் மற்றும் காளஹஸ்தீஸ்வரர் […]
உயிரோடு இருப்பவர்களுக்கு மறுவாழ்வு தருவது ‘உறுப்பு தானம்’ என்றால், எதிர்கால மருத்துவ உலகிற்கு வழிகாட்டுவது ‘உடல் தானம்’. இவை இரண்டும் வெவ்வேறானவை. ஒருவர் மூளைச்சாவு அடைந்த பிறகு இதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கண்கள் போன்ற உறுப்புகளைப் பிரித்தெடுத்து, உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு பொருத்துவதே உறுப்பு தானம் எனப்படுகிறது. ‘உடல் தானம்’ என்பது ஒருவரது மறைவுக்கு பிறகு, அவரது முழு உடலையும் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்படைப்பதாகும். இவ்வாறு தானமாகப் பெறப்படும் […]
இந்திய கலாச்சாரத்தில் தங்கம் என்பது மிகமுக்கியமான அங்கமாகவும் சேமிப்பாக கருதப்படுகிறது. பல தலைமுறைகளாக, நம் மக்கள் தங்க நகைகளை வாங்கி அணிந்து வருகின்றனர். அதை அணிவது மிகவும் உன்னதமானது என்று கருதப்படுகிறது. சிலர் அதை மொத்தமாக வாங்கி தங்கள் பணப்பையில் மறைத்து வைக்கிறார்கள். இப்போது தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. அதனால்தான் பலர் தங்கள் பழைய நகைகளை என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள்? சிலர் அதை விற்று பணமாக மாற்ற […]
விண்ணியலில் நிகழும் அபூர்வ நிகழ்வான கிரகணங்கள், ஜோதிடம் மற்றும் ஆன்மீக ரீதியாக எப்போதும் ஒரு வித அச்சத்தோடும், ஆச்சரியத்தோடும் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் மார்ச் 3-ஆம் தேதி பௌர்ணமி தினத்தில் நிகழவுள்ளது. சிம்ம ராசியிலும், பூர நட்சத்திரத்திலும் நிகழப்போகும் இந்த கிரகணத்தின் போது, வளிமண்டலத்தில் எதிர்மறை அதிர்வுகள் அதிகரிக்கும் என ஜோதிட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த ஆண்டு நிகழும் சந்திர கிரகணம் […]
உங்களுக்குப் பிடித்த படம் அல்லது கிரிக்கெட் போட்டியைப் பார்க்கும்போது உங்கள் ஸ்மார்ட் டிவி ஹேங் ஆகும் போதோ அல்லது மெதுவாக இயங்கவோ செய்யும் போது அது மிகவும் எரிச்சலூட்டும். இருப்பினும், மொபைல்களைப் போலவே, ஸ்மார்ட் டிவிகளுக்கும் வழக்கமான பராமரிப்பு தேவைப்படுகிறது. சேமிப்பகம் நிரம்புவதால் அல்லது பின்னணியில் தேவையற்ற ஆப்ஸ் இயங்குவதால் இந்த சிக்கல் ஏற்படுகிறது. ஆனால் கவலைப்பட வேண்டாம், சில எளிய அமைப்புகளை மாற்றுவதன் மூலம் உங்கள் டிவியின் வேகத்தை […]
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தனது முதல் தேர்தல் பரீட்சையை சந்திக்க தயாராகி வரும் வேளையில், வேட்பாளர் தேர்வு தொடர்பான அதிரடி தகவல்கள் கட்சிக்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளன. தேர்தலில் போட்டியிட ஆயிரக்கணக்கானோர் ஆர்வம் காட்டி விருப்ப மனுக்களை குவித்துள்ள நிலையில், எவ்வித நேர்காணலும் இன்றி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட தலைமை முடிவெடுத்துள்ளதாக கசிந்துள்ள செய்தி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சித் […]
தமிழக சாலைகள் மரண குழிகளாக மாறி வருகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், கடந்த 2025-ஆம் ஆண்டிற்கான விபத்து புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளன. ஓராண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் 21,122 சாலை விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசுப் பேருந்துகளே அதிகளவில் விபத்துகளில் சிக்கியிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. புள்ளி விவரங்களின்படி, தமிழக அரசுப் பேருந்துகள் மட்டும் கடந்த ஆண்டில் 1,444 விபத்துகளில் […]

