விளம்பர மோகத்தால் திரு. ஜோசப் விஜய் அரசு மக்கள் பணத்தை வீணடிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ முதல்வர் திரு. விஜய் பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளின் துவக்க விழாவை திட்டமிட்டிருந்த தவெக அரசு, பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்களாகியும் துவக்க விழாவை நடத்தாததால், புதிய பேருந்துகள் சென்னையிலேயே நிற்பதாக வெளியாகிய செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 300 பேருந்துகளையும் […]

ஈரானின் மறைந்த உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் அழைப்பு விடுத்துள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. இந்த இறுதிச் சடங்குகள் ஜூலை 5 முதல் 9 வரை நடைபெறும். இருப்பினும், பிரதமர் மோடிக்கான அழைப்பு குறித்து இந்தியாவிடம் இருந்து இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை. மூன்று தசாப்தங்களாக ஈரானை ஆட்சி செய்த கமேனி, தெஹ்ரான் […]

யூரிக் அமிலம் தொடர்பான பிரச்சனை தற்போது பலரையும் பாதித்து வருகிறது. ஒரு காலத்தில் இப்பிரச்சனை பெரும்பாலும் முதியவர்களிடமே காணப்பட்டது; ஆனால் இப்போது இளைஞர்களிடமும் யூரிக் அமில அளவு அதிகரித்து வருகிறது. நம் உடலில் ‘பியூரின்’ (purine) எனப்படும் பொருள் சிதைவடையும்போது யூரிக் அமிலம் உருவாகிறது. இயல்பான நிலையில், சிறுநீரகங்கள் இந்த அமிலத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடுகின்றன. இருப்பினும், யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக உற்பத்தியானாலோ அல்லது சிறுநீரகங்களால் அதை முழுமையாக […]

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ நடிப்பின் உச்சத்தில் இருந்துவிட்டு, அரசியலுக்கு வந்த முதல்வருக்கு பேரவையில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.. பேரவைக்கு வெளியே சென்று எதிர்க்கட்சியினர் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.. திமுகவினர் வெளியே சென்று கருத்து கூறியதற்கு பதிலாக உள்ளேயே கூறியிருந்தால் முதல்வர் பதில் சொல்லி இருப்பார். திமுகவினரின் குற்றச்சாட்டுகளை தமிழக மக்கள் புறக்கணித்து விட்டனர்.. திமுகவை மக்கள் ஏற்காததால் தான் […]

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் நேற்று பதிலுரையாற்றினார்.. அப்போது முதல்வர் விஜய் தனது அரசியல் பயணம் குறித்து விரிவாக பேசி தன்னை தேர்ந்தெடுத்து சட்டப்பேரவைக்கு அனுப்பிய மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.. அப்போது டாஸ்மாக்கில் கட்சி நிதி என்று முதல்வர் விஜய் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். முதல்வர் விஜய் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த போதே, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.. அதன்பின்னர் தனது உரையை […]

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (UNSC) கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதற்காக பாகிஸ்தானை இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது. பாகிஸ்தானின் கருத்துக்கள் “தேவையற்றவை” என்றும், இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்திய ‘செயல்படுத்தலில் உள்ள இடைவெளியைக் குறைத்தல்: பாதுகாப்பு சபையின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல்’ (Bridging the Implementation Gap: Security Council Resolutions […]

நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த ஒரு இயற்கையான ‘சூப்பர் ஃபுட்’ (superfood) ஆகக் கருதப்படுகிறது. வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த நெல்லிக்காயை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெல்லிக்காய் மிகவும் நன்மை பயக்கும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சில ஆய்வுகளின்படி, நெல்லிக்காயில் உள்ள குரோமியம் தாது உடலில் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த […]

சொந்த வீடு வாங்கும் கனவு என்பது ஒவ்வொரு சாமானிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவாகும். இதற்காக அவர்கள் மிகுந்த முயற்சியையும் கடின உழைப்பையும் மேற்கொள்கிறார்கள். இவை போதாத பட்சத்தில், அவர்கள் வங்கியில் வீட்டுக் கடன் பெறுகிறார்கள். அப்போது, ​​எந்த வங்கியில் வட்டி விகிதம் குறைவாக உள்ளது என்பதை அவர்கள் கவனிக்கிறார்கள். ஏதேனும் ஒரு வங்கியில் வட்டி விகிதம் குறைவாக இருந்தால், அந்த வங்கியிலிருந்து கடன் பெறுவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம். […]

ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… இதை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படமான தலைவர் 173 படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.. நடிகர் ரஜினியின் 173வது படத்தின் டைட்டில் தர்மன் என்று இன்று அறிவிக்கப்பட்டது. ராஜ்கமல் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. […]

முட்டைகள் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு. அவற்றில் உயர்தர புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. அதனால்தான் பலர் தினமும் முட்டைகளைச் சாப்பிடுகிறார்கள். இருப்பினும், முட்டை சாப்பிட்ட உடனேயே சில உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.. முட்டை சாப்பிட்ட உடனேயே தேநீர் அருந்தாமல் இருப்பது நல்லது. காலை உணவின் போது முட்டையுடன் தேநீர் அருந்தும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால் தேயிலையில் உள்ள ‘டானின்கள்’ (tannins) புரதச் […]