பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதலான ‘ஆபரேஷன் சிந்தூர்’-இன் முதலாம் ஆண்டு நிறைவை இந்தியா இன்று அனுசரிக்கிறது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நடவடிக்கையைப் பாராட்டியதோடு, இந்திய ஆயுதப் படைகளின் வீரத்தையும் புகழ்ந்தார். பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்த […]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. ஆனால் போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் இதுவரை ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை.. மறுபுறம், திமுக தனித்து 59 தொகுதிகளிலும், அதிமுக 47 […]