தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட காலத்தில் காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நிறைய நடிகைகள் தற்போது மீடியாக்களின் முன்பு அவர்களுடைய கடந்த கால வாழ்க்கையை பற்றியும், அவர்கள் பட்ட கஷ்டங்களை பற்றியும் பேசி வருகின்றனர். முன்னணி காமெடி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களின் சிபாரிசு ரொம்பவும் முக்கியம் என்றும், இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பேட்டி கொடுக்கிறார்கள். இதில் தற்போது நகைச்சுவை மன்னன் கவுண்டமணியுடன் நடித்த ஒரு சில […]
விருதுநகரில் திடீரென்று பெய்த சாரல் மழை காரணமாக, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்த முறை கோடை காலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிப்பார்த்த நிலையில், இந்த விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கோடை காலம் முடிவடைந்த பின்னரும் பருவ மழை பெய்யாமல் இருந்து வந்ததால் வெப்பம் சற்றும் குறையவில்லை ஆகவே இதன் காரணமாக, பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது. இதனால் அந்த மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையின் பெரிதளவில் பாதிப்புக்குள்ளானது. இத்தகைய […]
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று தெரிவித்து ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் செந்தில் பாலாஜி […]
பெங்களூரை சேர்ந்தவரான ரச்சிதா, தமிழில் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் அறிமுகமான ரச்சிதா, பின்னர் சரவணன் மீனாட்சி தொடரில் ரியோவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்கள் மனதில் மீனாட்சியாகவே மாறிவிட்டார். இதையடுத்து, சக சீரியல் நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, அவருக்கு ஜோடியாக சீரியலிலும் நடித்து வந்தார். ஜாலியாக சென்றுவந்த இவர்களது திருமண வாழ்க்கையில் […]
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ’நா ரெடிதான் வரியா’ பாடல் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது. பல பிரபலங்களும் இப்பாடலுக்கு நடனமாடி சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். லியோ படத்தில் சஞ்சய் தத், கவுதம் மேனன், த்ரிஷா, மன்சூர் அலி கான், அர்ஜுன் எனப் பல பிரபலங்கள் நடித்து […]
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை கடந்த மாதம் 27 ஆம் தேதி முடிவுற்றது.இந்த நிலையில் அதன் தீர்ப்பு உயர்நீதிமன்ற நீதிபதிகளான பரத சக்கரவர்த்தி நிஷா பானு ஆகியோர் அடங்கிய அமர்வால் இன்று வெளியிடப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகளான பரத சக்கரவர்த்தி மற்றும் நிஷா பானு ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதோடு, நீதிபதி பரத […]
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கிராமத்தில் வசித்து வருபவர் ஜி.பி.முத்து. டிக் டாக் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் ஒரு வாரம் வரை இருந்த இவர் அதன் பிறகு வெள்ளித்திரையிலும் சில பட வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார். மேலும், அதே தொலைக்காட்சி சேனலில் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் […]
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமா இல்லையா என்பது குறித்த தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது. இந்த தீர்ப்பை இரு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு இன்னும் சற்று நேரத்தில் வெளியிட உள்ளது. அதாவது நீதிபதிகள் நிஷா பானு பாரத சக்கரவர்த்தி உள்ளிட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்னும் சற்று நேரத்தில் இந்த தீர்ப்பை வழங்க உள்ளது. கடந்த மாதம் 27ஆம் தேதியே அனைத்து தரப்பு வாதங்களும் […]
சினிமாவை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு மவுசு கூடிவிட்டது. சமீப காலமாக சின்னத்திரை பிரபலங்களின் அசுர வளர்ச்சியை பார்த்து பலரும் வியந்து போய் உள்ளனர். குக் வித் கோமாளி புகழ் முதல் மணிமேகலை வரை மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி, பி.எம்.டபிள்யூ கார் வாங்கும் அளவுக்கு அவர்கள் உயர்ந்துள்ளதற்கு அவர்களின் கடின உழைப்பே காரணம். அப்படி சினிமாவைக் காட்டிலும் சின்னத்திரை மூலம் புகழ் வெளிச்சத்தை பெற்றவர் தான் நடிகர் முத்துக்குமார். இவர் சினிமாவில் […]
பொதுவாக மாநிலமாக இருந்தாலும் சரி, அல்லது தேசிய அளவில் இருந்தாலும் சரி மிக பிரபலமான கோவில் திருவிழா அல்லது மிக பிரபலமான நிகழ்வு என்று அந்த பகுதி மக்கள் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வகையிலான ஏதாவது ஒரு நிகழ்வு நடைபெற்றால், அந்த விழாவிற்கு மதிப்பளித்து அந்தப் பகுதிகளில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில், நாகை மாவட்டத்தில் இருக்கின்ற சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் நாளை வெகு விமர்சையாக […]