திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து இளைஞர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மோகன்கஞ்ச் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டார். இதனை அறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்து, அதை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். திருமணமான பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த இளைஞன் […]
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக ஓரிரு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில் இன்று 5 மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இத்தகைய நிலையில்தான் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, […]
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Junior Technical Associate பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 30 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஜுன் […]
TCS நிறுவனம் அதன் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி விடுகிறது அந்த வகையில் தற்சமயம் consultant பணிக்கான காலியாக இருக்கின்ற பணியிடத்தை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. நிறுவனத்தின் பெயர்: TCS பதவி பெயர்:consultant கல்வி தகுதி:B.E/B.C.A/B.C.S விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 31/8/2023 தகுதியான விண்ணப்பதாரர்கள் written test/online test (CBT) Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில், மாத ஊதியம் வழங்கப்படும் […]
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021க்கு இணங்க, மே மாதத்தில் இந்தியாவில் 65 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ் அப் தடை செய்துள்ளது. மே 1 மற்றும் மே 31-க்கு இடையில் 6,508,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், 2,420,700 கணக்குகள் நாட்டில் உள்ள பயனர்களிடமிருந்து எந்த அறிக்கையும் வருவதற்கு முன்பே தடை செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட […]
ஐ ஆர் சி டி சி ஓய்வு அரை முன்பதிவு இந்திய ரயில் பயணிகளுக்கு பல வசதிகள் வழங்குகிறது இதன் காரணமாக பொதுமக்களின் பயணம் சுகமாக இருக்கிறது. பண்டிகை மற்றும் கோடை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. அதோடு பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் மற்ற வசதிகள் அவ்வப்போது செய்து தரப்படுகிறது. ரயில்வேயின் பல வசதிகள் தொடர்பாக பயணிகளுக்கு தெரிவதில்லை. அப்படிப்பட்ட ஒரு வசதி பற்றி தற்போது […]
ஆதார் நம்பர் உடன் இணைக்காமல் போனதால் பான் அட்டை செயலிழந்து விட்டது என்று பலர் கவலையில் இருப்பார்கள். அவர்கள் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது நாம் காணலாம். ஆதார் அட்டையுடன் பான் அட்டையை இணைப்பதற்கு மத்திய அரசு சார்பாக வழங்கப்பட்ட காலக்கெடு கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி உடன் முடிவுக்கு வந்தது இதற்கான கால நீட்டிப்பை ஏற்கனவே பலமுறை மத்திய அரசு நீட்டித்திருந்த நிலையில், இந்த […]
இந்த பிரபஞ்சத்தில் ஏலியன்கள் வாழ்கின்றன என்று பலர் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். பூமியில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அதே போல் வேற்றுகிரகவாசிகளும் இந்த கிரகத்தில் வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்துள்ளதாகவும், மனிதர்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேற்றுகிரகவாசிகள் எங்கு வாழ்கிறார்கள் என்பதை விஞ்ஞானிகள் அறிந்து கொண்டதாகவும் அவர்கள் வாழும் கிரகத்தின் அளவு யுரேனஸைப் போல பெரியதாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் […]
வேலைவாய்ப்பகங்கள் மூலமாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் யாருக்கு முதலில் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் தற்போது அரசு வெளியிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு வேலை ஒரு குடும்பத்தில் இரட்டையார்களாக பிறந்திருந்தால் அதில் யாருக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படும்? என்ற குழப்பம் […]
2023 ஜூன் மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ1,61,497 கோடியாகும். இதில் சிஜிஎஸ்டி எனப்படும் மத்திய அரசு ஜிஎஸ்டி ரூ 31,013 கோடி, மாநில அரசு ஜிஎஸ்டி எனப்படும் எஸ்ஜிஎஸ்டி ரூ38,292 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி( ஐஜிஎஸ்டி) ரூ80,292 கோடி ஆகும். ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ36,224 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ30269 கோடியும் அரசு வழங்கியுள்ளது. வழக்கமான தீர்வுக்குப் பிறகு ஜூன் 2023-ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த […]