சாமானிய மக்களுக்கு 2 நற்செய்திகளை மத்திய அரசு வழங்கி உள்ளது.. மேற்கு ஆசியாவில் பதற்றம் தொடர்ந்தாலும், நமது கேஸ் கப்பல்கள் பாதுகாப்பாக தங்கள் இலக்கை அடைந்து வருகின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு ஒரு உறுதியான திட்டத்தைத் தயாரித்துள்ளது. எரிசக்தித் துறை குறித்த மத்திய அரசின் சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கிரீன் சான்வி மற்றும் கிரீன் ஆஷா என்ற […]
சமீப காலமாக, ஏசி வெடிப்புகள் பற்றிய செய்திகள் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 4 முதல் 5 ஏசி வெடிப்பு சம்பவங்கள் நடப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், உங்கள் ஏசி பாதுகாப்பாகவும் திறமையாகவும் செயல்படுவதை உறுதிசெய்ய, அதற்கான காரணங்கள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சரியான பராமரிப்பு முறைகளைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். எனவே, ஏசிகள் ஏன் வெடிக்கின்றன, அவற்றைத் தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க […]
தமிழ்நாட்டில் வரும் 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த சூழலில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்.. 2020-ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கில் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று இரவு முழுவதும் போலீசார் கொடூரமாக தாக்கியதில் ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் – இன்ஸ்பெக்டர்கள் ரகு, கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு […]
பிஎஃப் பணத்தை எடுக்க அலுவலகங்களில் அலைந்து திரிந்த நாட்கள் முடிந்துவிட்டன. உங்களுக்குத் தேவையானது எல்லாம் உங்கள் பாக்கெட்டில் ஒரு ஏடிஎம் கார்டு அல்லது ஸ்மார்ட்போன் மட்டுமே… நொடிகளில் பணம் உங்களுடையது! இதற்காக, EPFO வியத்தகு மாற்றங்களைத் தொடங்கியுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது டிஜிட்டல் அமைப்பை நவீனமயமாக்கி ‘EPFO 3.0’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது 2026-ஆம் ஆண்டின் மத்தியில் முழுமையாகக் கிடைக்கும். இது கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்குப் பயனளிக்கும். […]
ஒரு லிட்டரின் விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.. பெட்ரோலின் அடிப்படை விலை வெறும் 55 ரூபாயாக இருக்கும்போது, அது நம்மை வந்தடையும்போது ஏன் 100 ரூபாயாக இருக்கிறது? பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ஜிஎஸ்டி (GST) வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டால், விலைகள் உண்மையில் குறையுமா? பலருக்கும் இது குறித்து கேள்விகள் உள்ளன. நாம் வாங்கும் பெட்ரோலின் விலையில் பாதிக்கும் மேற்பட்ட பகுதி வரிகளாகவே உள்ளது. உதாரணமாக, டெல்லி போன்ற ஒரு […]
Combination of four planets.. People of this zodiac sign should be careful..!
உத்தரப்பிரதேசப் பதிவு எண் கொண்ட ஒரு கார் டெல்லி சட்டமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு நிலவியது.. இதை தொடர்ந்து, அங்கு ஒரு பெரும் பாதுகாப்பு மீறல் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தக் கார் சட்டமன்றத்தின் 2-ஆம் எண் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பை உடைத்துக்கொண்டு, சட்டமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அதன்பின், அந்த கார் ஓட்டுநர் சபாநாயகர் விஜேந்தர் குப்தாவின் அலுவலகத்தை நோக்கிச் சென்று, அலுவலக முகப்புப் […]
5 zodiac signs who will be lucky enough to get a job or buy their own house.. Lord Saturn is generous

