மகாபாரதம் வெறும் போர்க் கதையோ அல்லது அரசியல் கதை மட்டுமல்ல, தர்மம், ஒழுக்கம் மற்றும் மனித விழுமியங்கள் பற்றிய பாடங்களின் புதையலாகும். அத்தகைய ஒரு ஊக்கமளிக்கும் கதை தர்மர் என்று அழைக்கப்படும் யுதிஷ்டிரரைப் பற்றியது, அவர் கருணை மற்றும் கொள்கைகளின் உண்மையான அர்த்தத்தைக் காட்டினார். வாழ்க்கையின் மிகப்பெரிய இலக்கைக் கூட அறமின்றி அடையக்கூடாது என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது. பாண்டவர்களின் கடைசி பயணம் மகாபாரதப் போருக்குப் பிறகு, பாண்டவர்களின் காலம் […]

“வாழ்க்கை என்பது இனிமையான உறவுகளால் நிரம்பியதாக இருக்க வேண்டும்” என்று நாம் நினைக்கிறோம். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் உறவுகள் என்பது அன்பு, பாசம் தரும் பொழுதே சொர்க்கமாகும். ஆனால் அதே உறவுகள் பொறாமை, ஈர்ப்பு, போட்டி, பேராசை ஆகியவையின் மூலம் நம் மனதையும், வாழ்க்கையையும் சிதைக்கும் நிலைக்கும் எடுத்துச் சென்றுவிடுவார்கள். இந்த நேரத்தில், சாணக்கியர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகள் இன்று நம் சமூகத்தில் மேலும் பொருத்தமாக உள்ளன. உறவுகளுக்குள் மறைந்திருக்கும் […]

இந்தியாவில் ஹனுமான் பழம் என்று அழைக்கப்படும் சோர்சாப், அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக பலர் விரும்பும் ஒரு வெப்பமண்டல பழமாகும். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது மற்றும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கேள்வி என்னவென்றால், இதை ஆரோக்கியத்திற்காக எடுத்துக்கொள்வது சரியானதா? குறிப்பாக சிலர் இது புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு உதவும் என்று கூறுகின்றனர். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், சோர்சாப் அல்லது அதன் தயாரிப்புகள் […]

“உங்கள் குலதெய்வம் எது?”.. இந்த கேள்வி பலரும் கேட்டு பார்த்திருப்போம். ஆனால், அந்தக் கேள்விக்கு சிலர் மட்டும் உறுதியாக பதில் சொல்கிறார்கள். இன்னும் சிலருக்கு தங்கள் குலதெய்வம் எது என்றே தெரியாது. இன்றைய நகரமயமான வாழ்க்கையில், நம் முன்னோர் வழிபட்ட தெய்வங்களைப் பற்றிய அறிவும், அதற்குள் பதிந்த கலாசாரப் பின்னணியும் நம்மிடமிருந்து நீங்கி வரும் அபாய நிலை உருவாகியுள்ளது. எனவே, குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள், அதை எப்படி கண்டுபிடிப்பது […]

கணவன் மனைவிக்கு இடையேயான வயது வித்தியாசம் எப்போதும் விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தில் வயது வித்தியாசம் குறித்து குறிப்பிட்ட சட்டம் எதுவும் இல்லை என்றாலும், திருமணச் சட்டம், 1955, திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் என்று தெளிவாகக் கூறுகிறது. இந்த வயதிற்கு கீழ் திருமணம் செய்தால், அது சட்டவிரோதமானது. பாரம்பரியமாக, நமது சமூகத்தில், ஒரு கணவன் தனது மனைவியை […]

2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல கல்வி உதவித்தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி […]

பண்டைய ஆயுர்வேதத்தில், நெய் அமிர்தம் போன்றது என்று கூறப்படுகிறது. இன்றும் கூட, பாட்டியின் சமையல் குறிப்புகளில் நெய் தோல் மற்றும் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இரவில் தூங்குவதற்கு முன் முகத்தில் நெய் தடவுவது சருமத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது. இது இயற்கையான மாய்ஸ்சரைசராக மட்டுமல்லாமல், சுருக்கங்கள், கறைகள் மற்றும் மந்தமான தன்மை போன்ற பிரச்சனைகளைக் குறைக்கவும் உதவுகிறது. வறண்ட சருமத்தைப் போக்க: முகத்தில் நெய் தடவுவது சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க […]

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, முற்பகலில் தெற்கு […]

வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலத்தை வாங்கியவர்களுக்கு, விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; வீட்டுவசதி வாரியத்தால் நீண்ட நாட்களுக்கு முன் கையகப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு அது முழுமையாக நிறைவேறாத சூழலில் அந்த நிலங்களை வாரியம் பயன்படுத்த முடியவில்லை. அதேநேரம் அதன் உரிமையாளர்களும் முழு உரிமை எடுக்க முடியவில்லை என்ற சூழல் இருந்தது. இது முதல்வர் முதல்வர் கவனத்துக்குச் சென்றதும், […]

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 15 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் சனிக்கிழமை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 மாத பெண் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்தது. திவ்யான்ஷி என அடையாளம் காணப்பட்ட குழந்தை, தனது வயதிற்கு ஏற்ற சாதாரண எடையை விட 3.7 கிலோ மட்டுமே எடையுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்களின் கூற்றுப்படி, திவ்யான்ஷியின் ஹீமோகுளோபின் […]