தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் செயல்பட தொடங்கிவிட்டனர். மாணவர்களும் அடுத்ததாக தங்களுடைய தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்றுடன் ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில் தான் அவருடைய கடைசி உத்தரவு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. மாணவர்களின் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் எதுவாக குறைந்து வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே வாசிப்பு பழக்கத்தை […]

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் நிரஞ்சன் (21) ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா (19) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் ரம்யாவின் வீட்டிற்கு தெரியவந்ததால், ரம்யாவின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இருப்பினும், அவர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தானாக புறப்பட்டு நிரஞ்சன் வீட்டிற்கு சென்றுள்ளார். குறிப்பாக இருவரும் உறவினர்கள் என்பதால் உறவு முறையில், […]

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், இணைக்காதவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் இணைக்க நேரிடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. வரி ஏய்ப்பு, போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள் மற்றும் மோசடி ஆகியவற்றை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டது. 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள்ளாக அனைவரும் ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்ட […]

பள்ளி மாணவர்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு எல் ஆர் ஜி அரசு மகளிர் கலை கல்லூரியின் காலை 10 மணி அளவில் இந்த போட்டி நடைபெற உள்ளது. […]

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் மாதம் 30ஆம் தேதி ஆன இன்றுடன் முடிவுக்கு வருகிறது.இதற்கான காலக்கெடு இதற்கு முன் பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதி வாய்ப்பாக ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது பான் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவை இணைப்பதற்கான கால அவகாசம் இந்த மாத இறுதிக்குள் முடிவு பெறுகிறது. முதலில் மார்ச் மாதம் 30ஆம் தேதி வரையில் […]

HDFC வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். வங்கியில் Credit Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்காணல் […]

30 வயது தாண்டியும் தங்களுக்கு திருமணமாகவில்லையே என்று 90ஸ் கிட்ஸ் பலர் ஏக்கத்தில் தவிக்கும் நிலையில், இங்கு ஒரு முதியவர் தனது 71-வது வயதில் திருமணத்திற்கு பெண் தேடி வருகிறார். அதுவும் பெண் வேண்டும் என அரசு அலுவலகங்களை சுற்றி வருகிறார். முதியவருக்கு இந்த வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வருவதற்கு ஒரு வினோத காரணமும் உள்ளது. ஹரியானா மாநிலம் ரேவாரியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் […]

அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி வழங்கி வருகின்றது. தற்சமயம் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது தொலைதூரக் கல்விக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது. முதலாம் சமஸ்டர் முதல் 4ம் செமஸ்டர் வரையும் நடைபெறும் தேதி தொடர்பான முழுமையான விவரங்கள் இந்த அட்டவணையில் இடம் பெற்றிருக்கிறது. அதன் அடிப்படையில், எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் எம் எஸ் சி பாடப்பிரிவுகளுக்கான தேர்வு […]

தமிழ்நாட்டில் சில சமயங்களில் கோவில்களுக்கு நேரில் சென்று தரிசிக்க இயலாத பக்தர்கள் பலரும் தங்களுடைய வீட்டிலிருந்து கொண்டே கோவில் பிரசாதங்களை பெற்று வருகிறார்கள். அதன் அடிப்படையில், தற்போது வரையில் 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் மூலமாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பி வைத்திருக்கிறது. இந்த நிலையில் தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கின்ற ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவில் பிரசாதமும் பக்தர்களின் வீட்டிற்கு தபால் மூலமாக […]

இன்றுடன் ஜூன் மாதம் முடிகிறது. நாளை ஜூலை துவங்க இருக்கிறது. மக்களுடன் தொடர்புடைய சில நேரடி விஷயங்களில், அதிரடி மாற்றங்கள், நம் நாட்டில் நிகழ போவதாக தெரிகிறது. இந்த புதிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நாளை முதல், 4 முக்கியமான விஷயங்களை பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.. இதில் முக்கியமானது, சமையல் கேஸ் விலை. எல்பிஜி சிலிண்டரின் விலையானது ஒவ்வொரு […]