தெற்காசியாவை சேர்ந்த மக்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் அதிகமாக தாக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐரோப்பியர்களை விடவும் இந்திய மக்களுக்கு இளம் வயதிலேயே இந்த பாதிப்பு உண்டாக காரணம் என்ன? என்பது தொடர்பாக ஆராயப்பட்டு இருக்கிறது. ஐரோப்பிய மக்களை விடவும் தெற்காசிய மக்களுக்கு இளம் வயதிலேயே இந்த நோய் வருவதற்கான 2 விதத்திலான மரபணு கூறுகள் காரணமாக இருக்கின்றனர் […]

கழிப்பறை இருக்கையை காட்டிலும் கிருமிகள் அதிகமாக காணப்படும் நாம் பயன்படுத்தும் 7 பொருட்கள் பற்றி பார்ப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களில் கிருமிகள் நிரைந்திருப்பதை அறியாமலேயே நாம் தொடர்ந்து பயன்படுத்துகிறோம். குறிப்பாக அறிவியல் ஆராய்ச்சியில் ஆய்வு செய்யும்போது, நாம் பயன்படுத்தும் கழிப்பறை இருக்கையை காட்டிலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் கிருமிகள் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த பதிவில், கழிப்பறை இருக்கையை காட்டிலும் கிருமிகள் அதிகமாக காணப்படும் நாம் பயன்படுத்தும் […]

கூகுளின் முன்னணி AI நிறுவனம் டீப் மைண்ட் சாட் ஜிபிடிக்கு போட்டியாக புதிய AI தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. மென்பொருள் தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம். இது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் ஆகும். மனிதர்களால் செய்யமுடியாத செயல்களை கூட இந்த தொழில்நுட்பத்தின் மூலம் செய்யமுடியும். இதனால் கல்வி, விவசாயம் உள்ளிட்ட […]

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்காவிட்டால், பிளான்-B-யில் வேறு அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ஐசிசி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் 2011க்கு பிறகு, இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ள முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பையில் 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. […]

அர்ஜென்டினா நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி நடிகராக அறிமுகமாகியுள்ளார். லத்தின் அமெரிக்காவில் ஜூன் 25ம் தேதி ஸ்டார் பிளஸ்-ல் ஒளிபரப்பப்பட்ட அர்ஜென்டினாவின் நகைச்சுவை நாடக நிகழ்ச்சியான ‘லாஸ் ப்ரொடெக்டர்ஸ்’ இரண்டாவது சீசனில் அர்ஜென்டினா நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி நடித்துள்ளார். இந்த தொடரில் பல ஐரோப்பிய கிளப்புகளில் போட்டியிடும் இளம் வீரர்களை ஆதரிப்பதற்கான ஒரு திட்டத்தைப் பற்றி விவாதிக்கும் ஒரு ஐந்து நிமிடக் காட்சியில், கால்பந்து வீரராக […]

ஹர்திக் பாண்டியாவுக்கு நான் எப்போதும் பயப்படுவேன், ஏனென்றால் அவர் மிக விரைவாக காயமடைவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதன்படி, உலகக்கோப்பை 50 ஓவர் போட்டிகள் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் 8ம் தேதி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தனது […]

FIFA உலக கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிஃபா (FIFA) ஆடவர் உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற லெபனானுக்கு எதிரான இன்டர்காண்டினென்டல் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றது. இதனால் தரவரிசை 4.24 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றுள்ளது. இண்டர்காண்டினென்டல் கோப்பையைத் தொடர்ந்து மற்றும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (SAFF) போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின மாணாக்கர்களுக்கான போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம்‌ இன்றுடன் முடிவடைகிறது ‌ இது குறித்து தமிழக அரசு தனது செய்தி குறிப்பில்; 2022-2023- ம்‌ கல்வியாண்டில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ செயல்படுத்தப்படும்‌ மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டம்‌ மற்றும்‌ மாநில அரசு சிறப்பு போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டங்களின்‌ கீழ்‌ விண்ணப்பிப்பதற்கு […]

சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பை வழங்கியது, உள்நாட்டு இடத்தில் பெண்களின் உணர்ச்சி மற்றும் உடல் உழைப்பின் மதிப்பை அங்கீகரித்துள்ளது. வளைகுடா நாடு திரும்பிய கண்ணையன் நாயுடு என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த போது, ​​தன் மனைவி தன் பணத்தில் வாங்கிய சொத்துக்களை அபகரிப்பதாகக் கூறி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறியதாவது: கணவன் வேலை செய்து சம்பாதிப்பதில் மனைவியின் பங்களிப்பானது, அவ்வாறு […]

துணிவு மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது- ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில்‌, ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும்‌ மற்றும்‌ ஒரு,பதக்கமும்‌ அடங்கும்‌, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த, துலசிச்சலான மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்‌ புரிந்தபெண்‌ விண்ணப்பதாரர்‌ மட்டுமே இவ்விருதினைப்‌ பெறத்‌ தகுதியுள்ளவர்‌. 2023-ஆம்‌ ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள்‌, விரிவான தன்விவரக்‌ குறிப்பு, உரிய விவரங்கள்‌ மற்றும்‌ அதற்குரிய விண்ணப்பித்தை […]