ஹைப்ரிட் ஸ்கூட்டர் என்பது பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்சார மோட்டார் இரண்டையும் கொண்ட இரு சக்கர வாகன வகையாகும். இது எரிபொருள் செயல்திறனை அதிகரிக்கவும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் எஞ்சின் சக்தியை வழங்குகிறது, அதே நேரத்தில் மின்சார மோட்டார் குறைந்த வேகத்தில் உதவுகிறது. இது எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கிறது. பேட்டரி பொதுவாக மீளுருவாக்கம் செய்யும் பிரேக்கிங் மூலம் ரீசார்ஜ் செய்யப்படுகிறது. ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள் குறைந்த உமிழ்வை வெளியிடுகின்றன. […]

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார்.. உக்ரைன் போர் தொடர்பாக அலாஸ்காவில் அதிபர் டிரம்புடனான சந்திப்பு குறித்து அவர் மோடியிடம் பகிர்ந்து கொண்டார்.. அதிபர் புதினுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், ராஜதந்திரம் மற்றும் உரையாடல் மூலம் மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார். […]

2025 முடிவடைய இன்னும் 4மாதங்களே உள்ளன.. இதனிடையே சில கிரக மாற்றங்கள்.. சில ராசிகளுக்கு சுப யோகங்களைக் கொண்டுவரும். 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிரக இயக்கங்கள் காரணமாக, 5 ராசிக்காரர்களுக்கு நிறைய பணம் மற்றும் புகழைப் பெற வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்… 2025 ஆம் ஆண்டு இறுதி வரை மீதமுள்ள நேரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். ஊழியர்களுக்கு […]

கள்ளக்காதலிக்காக கட்டிய மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியை சேர்ந்தவர் உள்ளூர் பாஜக தலைவர் ரோஹித். இவர், சஞ்சு சைனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கணவர் ரோஹித் அதே பகுதியைச் சேர்ந்த ரிது சைனி என்ற மற்றொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து […]

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த பூசிக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மகன் பரசுராமன். இவருக்கு வயது 33. இவர், இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராஜாத்தி என்பவரின் வீட்டிற்கு எதிரே ஒரு பூஜை செய்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் குமரன் (27) என்பவர், அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, பரசுராமன் நிர்வாண நிலையில் பூஜை செய்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து குமரன் அதிர்ச்சி […]

நாடு முழுவதும் ஏற்கனவே மாணவிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் சம்பவமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னை அமைந்தக்கரை அய்யாவு நாயுடு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சில வாலிபர்கள் அடிக்கடி சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து சென்றுள்ளனர். இதுகுறித்து விபச்சார தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து, உதவி கமிஷனர் யாஸ்மினி உத்தரவின் […]

இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தார்.. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேலும் 25% வரியை விதித்தார். இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீதான கடுமையான அமெரிக்க வரிகள் காரணமாக சிலர் உடனடி வேலை இழப்பை சந்திக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தொழிலாளர் தீர்வுகள் மற்றும் […]

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் 30 வயது நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இறந்தவர் மோனு என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் திருடியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் ஒரு முஸ்லிம் கும்பலால் அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. புதானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்பலா சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில், பலத்த காயமடைந்த மோனு, பின்னர் அவர் உயிரிழந்தார். 30 […]

ஜோதிடத்தின்படி, கிரகங்களின் பெயர்ச்சியும் அவற்றின் நிலை மாற்றங்களும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது, கிரகங்களின் ராஜாவான சூரியனும், கேதுவும் சிம்மத்தில் இணைந்து இருப்பதால், சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த யோகம் 5 ராசிக்காரர்களுக்கு குறிப்பாகப் பயனளிக்கும், ஏனெனில் அவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் பண வரவும் அதிகரிக்கும்.. மேஷம் இந்த சூரியன்-கேது யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தருகிறது. அவர்களின் காதல் வாழ்க்கையில் புதிய உற்சாகமும், […]