fbpx

Congress: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இருக்கிறது

தேர்தல் …

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலையில் இருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 22 ஆம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி …

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

2006-2011ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக பதவி வகித்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் தற்போது திமுக …

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. இந்த சூழலில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மக்களை சந்திக்கும் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என அனைவரையும் ஒவ்வொரு …

Prostate cancer: இந்தியாவில் 2040ஆம் ஆண்டுக்குள் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருமடங்காக அதிகரித்து ஆண்டுக்கு சுமார் 71,000 புதிய பாதிப்புகள் இருக்கும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் 33,000 முதல் 42,000 வரை புதிய பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. உலகில் 2020 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 14 லட்சமாக இருந்த புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்புகள் …

பொது வருங்கால வைப்பு நிதி (PPF), செல்வமகள் சேமிப்புத் திட்டம், தேசிய ஓய்வூதியத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வோர் ஒவ்வொரு நிதியாண்டுக்கும் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையை முதலீடு செய்ய வேண்டும். தற்போது 2023-24 நிதியாண்டு முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இதுவரை குறைந்தபட்ச தொகையை முதலீடு செய்யாதவர்கள் உடனடியாக (மார்ச் 31) இன்றுக்குள் முதலீடு …

ஆன்லைன் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், சமீப காலமாக ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருவதை நம்மால் கண்கூட பார்க்க முடிகிறது. விதவிதமாக மோசடி செய்யும் யுத்திகளை கையாண்டு, பல முறைகளில் மக்களிடம் இருந்து நூதனமாக பணத்தை திருடுகிறார்கள்.

அந்தவகையில், தொலைத் தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக கூறி, ஆள் …

Election 2024: நடைபெற இருக்கும் லோக்சபா(Loksabha) தேர்தல் பிரச்சாரங்களின் போது தீவிரவாதிகள் சதி வேலையில் ஈடுபடலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை எச்சரித்திருக்கிறது.

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல்(Loksabha) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு ஜூன் 4-ஆம் …

Modi: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

மக்களவை தேர்தலையொட்டி, தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மக்களவை தொகுதியில் 400 தொகுதிகளுக்கு …

Vote: வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் 17வது மக்களவையின் காலமானது, வரும் ஜூன் 16-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் 18-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில், தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்திய நாடு முழுவதும் நடைபெறவுள்ள தேர்தலானது, …