fbpx

கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், வனக்காவலர், ஆவின் ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை நடைபெறவுள்ளது. 6,244 பணியிடங்களுக்கான இந்த தேர்வை சுமார் 2லட்சம் பேர் எழுதவுள்ளனர். நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெறும்.

தேர்வர்கள் நாளை காலை …

தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு எழுதும் நபர்கள் காலை 09.00 மணிக்கு பின்னர் வந்தால் தேர்வு எழுத அனுமதி கிடையாது.

தமிழகம் முழுவதும் நாளை முற்பகல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV-னை எழுதும் தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திற்கு …

குரூப் 4 தேர்வு எழுதும் நபர்கள் காலை 09.00 மணிக்கு பின்னர் வந்தால் தேர்வு எழுத அனுமதி கிடையாது.

வரும் 9-ம் தேதி முற்பகல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV-னை எழுதும் தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) …

டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்த குரூப் 4 தேர்வை எழுதுவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குரூப் 4 பிரிவில் 6244 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. இந்தத் தேர்வு மூலம் …

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் கடந்த ஜனவரி மாதம் வெளியான குரூப் 4 அறிவிப்புக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான தேர்வு வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கில் தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டு தேர்வு பணிகள் விரைவில் துவங்க உள்ளது.

இந்த தேர்வுக்கு …

Public Exam 2024: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று பிற்பகல் …

தேசிய தேர்வு முகமையின் (NTA) பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு CUET 2024-2025-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜனவரி 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் (2024-25) முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வுக்குரிய இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் 28-ம் தேதி …

குரூப் 7A தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் tnpscexams.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வாணையம் அறிவிப்பு.

இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் : 22/2023, நாள் 13.10.2023-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், …

TNPSC குரூப் 1 முதன்மை தேர்வு ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த TNPSC குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த ஹால் டிக்கெட்டை http://tnpscexams.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 23,563 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 2,603 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 18, 517 …