fbpx

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதம் ஒருமுறை அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படைகின்றனர். இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வருடத்தில் 13 லட்சம் குடும்பத்தினர் ஒரு முறை கூட புதிதாக சமயல் எரிவாயு சிலிண்டர் பவாங்க விண்ணப்பிக்கவில்லை.

கடந்த மூன்று வருடங்களில் சமையல் எரிவாயு …

கடந்த ஓராண்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க ரூ.685 கோடி செலவிடப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, பெறப்பட்ட தொகை முழுவதுமாக கொரானா தடுப்புக்காக மட்டுமே
பயன்படுத்தப்பட்டுள்ளதோடு அதன் முழுமையான விவரங்களும் வெளிப்படைத்தன்மையோடு பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இன்னமும் சொல்ல வேண்டுமேயானால் பெறப்பட்ட நன்கொடையை காட்டிலும் அதிக …

சென்னை, தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது என பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியார்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பின்வருமாறு,

தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை அனைத்தும் வழங்கப்பட்டு விட்டது. எனவே திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்பதை மறைப்பதற்கு …

திமுக அமைச்சரும் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலில் தான் ஒரு மனதாக, பிராண்டட் பொருட்களுக்கு 5% வரி விதிப்பது என முடிவு செய்யப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வு தொடர்பாக மக்களவையில் திமுக எம்பி கனிமொழி பேசினார். ”நாட்டில் வெங்காயம், தாக்காளி விலை குறைந்துவிட்டது. இந்த இரண்டை மட்டும் வைத்துக் கொண்டு மூன்று …

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, “விலைவாசி உயர்வு ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது. பெட்ரோல்-டீசல், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெட்ரோல், டீசலுக்கு மட்டும் செலவழிக்க வேண்டியுள்ளது. …

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக எந்த தொகையும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கடந்த 2 நாட்களாக பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் சில பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வீடுகளுக்கு பொறுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும் என தவறான …

மின் கட்டண உயர்வுக்கு ஒன்றிய அரசும், முந்தைய அதிமுக அரசும் தான் காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்..

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 18-ம் தேதி அறிவித்தார்.. எனினும், வீட்டு இணைப்பிற்கான 100 யூனிட் இலவச மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை …

புதுடெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 12-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தொடரில் 18 அமர்வுகள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரைப் போல இப்பொழுதும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே சமயம் விலைவாசி உயர்வு, சமையல் …

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிபர் கோட்டபய ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பியோடி உள்ளார்..

வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை சிக்கித் தவிக்கிறது. பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், உணவுப் …

திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.. பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டாலும் இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று பெண்கள் ஆர்முடன் காத்திருக்கின்றனர்..இதனிடையே பெண்களுக்கு ரூ.1000 உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.. ஆனால் தேர்தல் வாக்குறுதியின் …