Agricultural scientist Recruitment board 260 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த அறிவிப்பின் மூலமாக விண்ணப்பங்களை வரவேற்று உள்ளது வேளாண்மை துறையில் பணிபுரிய ஆரம்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் மூலமாக இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதி: Degree, Ph.D வயதுவரம்பு 28-40 விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி: ஜூன் 26 2023 இது பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு www.asrb.org.in என்ற இணையதள முகவரியை […]

தூத்துக்குடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த வட மாநில தொழிலாளியின் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நேபாளத்தை சேர்ந்தவர் கோபி சிங். இவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இருக்கின்ற உடையார் குளத்தை சேர்ந்த பிரவீன் என்பவரின் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இத்தகைய நிலையில்தான் அவர் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் நீராடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத மகள் ஆயிஷா […]

ஆளுநரின் ஒப்புதலுக்காக 13 மசோதாக்கள் காத்திருக்கும் பட்டியலில் உள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்‌ நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள்‌ உட்பட 13 மசோதாக்கள்‌ ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவியின்‌ ஒப்புதலுக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளது. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்‌கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவை நிலுவையில்‌ உள்ளன. அதேபோல பன்வாரிலால்‌ புரோகித்‌ ஆளுநராக இருந்தபோது, கடந்த 2020 ஜனவரியில்‌ அனுப்பிய 2 […]

எந்த விதமான தேர்வும் எழுதாமல் பிட்டர், வெல்டர், பிளம்பர் போன்ற பல்வேறு பிரிவுகளில் தொழில் பழகுணர்களை பணியமர்த்துவது குறித்து ஆள்சேர்ப்பு அறிவிப்பை தென்கிழக்கு மத்திய ரயில்வே வெளியிட்டு இருக்கிறது. இதற்கான காலி பணியிடங்கள்: 772 தேர்வு செய்யப்படும் முறை: 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பமுள்ள நபர்களுக்கு 6-6- 2023 அன்று […]

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் பேச்சு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவில் சிறுபான்மை இன மக்களின் நிலை குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறிய கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு தற்பொழுது எகிப்து நாட்டிற்கு அரசு முறை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் […]

தமிழகத்தில் வரும் 29-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று முதல்‌ 28-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ […]

கர்ப்ப காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து மருத்துவர்களின் ஆலோசனைகள் குறித்து பார்க்கலாம். கிரிக்கெட் மற்றும் விளையாட்டு வீரர்கள் திடீரென தசைப்பிடிப்பால் தொடர்ந்து விளையாட முடியாமல் ஓய்வெடுக்கச் செல்வதை பார்த்திருக்கிறோம். அது போன்ற ஒரு கடுமையான தசை பிடிப்பு கர்ப்ப காலத்தில் ஏற்படலாம் .அது கர்ப்ப ஹார்மோன்களால் ஏற்படுகிறது. வேலை செய்யும் பெண்கள் குறிப்பாக நெடு நேரம் காலை தொங்கவிட்டபடி அமர்ந்து வேலை செய்யும் பெண்கள் சிறிது […]

நாமக்கல்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ 2022-2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ 12-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்‌ அனைவரும்‌ தாம்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ மற்றும்‌ விருப்பத்தின்‌ அடிப்படையில்‌உயர்கல்வி படிப்புகள்‌ தொடர வேண்டுமென்கின்ற நோக்கில்‌ உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும்‌ வழிகாட்டுதல்கள்‌ வழங்குவதற்காக நான்‌ முதல்வன்‌ -‘உயர்வுக்குபடி’ என்ற முகாமானது மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ இன்று நாமக்கல்‌ அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில்‌1,493 மாணவர்களுக்கு காலை 9 மணி […]

பழைய காலத்தில் முறையில், சூரியன் மறைந்த அந்திப் பொழுதில் இரவு உணவை சாப்பிட்டால் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கும். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பழைய காலத்தில் முறையில், சூரியன் மறைந்த அந்திப் பொழுதில் சாப்பிட்டால் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முன்கூட்டியே சாப்பிடுவதால் செரிமானத்திற்கு மிக அதிகமான நேரம் கிடைக்கிறது மற்றும் மாலை 5 அல்லது 6 மணிக்கு கொஞ்சம் வயிற்றை நிரப்ப […]

மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் அடிப்படையிலான வருகைப்பதிவை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு அதன் அனைத்து துறைகளையும் தங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் ஆதாருடன் இயக்கப்பட்ட பயோமெட்ரிக் முறை மூலம் தங்கள் வருகையை கட்டாயமாக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கணினியில் பதிவு செய்தும் வருகையைக் குறிக்காத அரசுத் துறைகள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தைக் கண்டறிந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆதார் செயல்படுத்தப்பட்ட […]