உலகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். ஆனால் பல நாடுகளில், ஆண்களை விட பெண்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. இந்த பாகுபாடு வளர்ந்த நாடுகளிலும்கூட தொடர்கிறது. இருப்பினும், ஐரோப்பாவில் உள்ள இந்த ஒரு நாட்டில் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கும் ஐரோப்பாவின் ஒரே நாடு லக்சம்பர்க் ஆகும். இது பெண்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற அனுமதிக்கிறது. சராசரியாக, […]
தற்போது அனைவரும் தங்கம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், 1 சவரன் தங்கத்தின் விலை இப்போது ரூ.1,20,000ஐ நெருங்கிவிட்டது… வரும் காலத்தில் தங்கத்தின் விலை 2 லட்சத்தைத் தாண்டும் என்று நிபுணர்கள் உறுதியாகக் கணித்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தங்கப் பிரியர்களுக்கு மோடி அரசு சில நல்ல செய்திகளை வழங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் வலுவாக உள்ளன. 2026-27 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக, தங்கம், நகை மற்றும் சுரங்கத் துறை நிபுணர்கள் அரசிடம் இருந்து […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளைப் பற்றி அனைவரும் கனவு காண்கிறார்கள். இதற்குப் பெரிய மாற்றங்கள் தேவையில்லை; சிறிய தினசரி பழக்கவழக்கங்களே ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக காலை உணவு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சிகளின்படி, காலையில் சரியான சத்தான உணவுகளை உண்பது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இதயம், மூளை மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. காலை உணவின் முக்கியத்துவம் என்ன? […]
தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் பெண்களுக்கு, புதிய குடும்ப அட்டை (Ration Card) தொடர்பான மிக முக்கியமான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் நிதி உதவியைப் பெறுவதற்குத் தகுதியுள்ள பெண்கள், திருநங்கைகள் மற்றும் தனித்து வாழும் திருமணமாகாத விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயரில் தனியான ரேஷன் கார்டை வைத்திருப்பது அடிப்படை தேவையாகும். குறிப்பாக, புதிதாக திருமணமானவர்கள் மற்றும் இதுவரை குடும்ப […]
தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்பவும், அரசியல் மாற்றங்களை நிகழ்த்தவும் ஊடகங்களை ஒரு பெரும் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றன. அந்தப் பாரம்பரிய பாதையில் தற்போது நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனது முதல் அடியை எடுத்து வைக்கத் தயாராகி வருகிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தனது அரசியல் நிலைப்பாடுகளையும், செயல்பாடுகளையும் மக்களிடம் சமரசமின்றி கொண்டு செல்ல சொந்தமாக ஒரு செய்தித் […]
சுதந்திர இந்தியாவின் நிதி வரலாற்றை எழுதும் போது, அதில் ஒரு தமிழரின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது அவசியம். பலரும் அறிந்திராத ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமை ஒரு தமிழரையே சாரும். கோயம்புத்தூரின் மைந்தரான ஆர். கே. சண்முகம் செட்டி தான், 1947 நவம்பர் 26 அன்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தார். அன்றைய […]
நிலம் அல்லது வீடு வாங்கும் ஒவ்வொருக்கும் பட்டா, சிட்டா என்பது அவசியமாகிறது. ஆனால், இவற்றின் உண்மையான அர்த்தம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பலருக்கு இன்னும் தெரிவதில்லை. இந்த ஆவணங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் தான், சொத்து விவகாரங்களில் பல மோசடிகள் அரங்கேறுகின்றன. எனவே, ஒரு சொத்தின் உரிமையாளராக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பட்டா, சிட்டா குறித்த தகவல்களை இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம். பட்டா என்றால் என்ன..? […]
தமிழ்நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயப் பெருமக்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்’ மாநில அரசு மூலம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமின்றி, விவசாயத்தை சார்ந்திருக்கும் கூலித் தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், தற்போது பல்வேறு நிதியுதவிகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் அடையாளமாக வழங்கப்படும் ‘மெரூன்’ நிறப் பாதுகாப்பு அட்டையை 18 முதல் 65 வயது […]
நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), தற்போது நாடு முழுவதும் காலியாக உள்ள 394 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தங்களது தொழில்முறை பயணத்தை தொடங்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ அல்லது சம்பந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ (Diploma), பட்டப்படிப்பு […]

