முந்தைய தலைமுறையினரிடம் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் வயதானவர்கள் சந்திக்கும் பிரச்சனையாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில், இவையெல்லாம் வயதைக் கடந்து, குழந்தைகளின் வாழ்க்கையில் அடிக்கடி வரத் தொடங்கியுள்ளன. பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யும் போது கூட, சிலரிடம் இன்சுலின் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு அதிகம் போன்ற அறிகுறிகள் தென்படும் நிலைக்கு நாம் வந்து விட்டோம். குழந்தைகள் இன்று உணவாக சாப்பிடுவது […]

தற்போதைய காலக்கட்டத்தில் பலர் மாரடைப்பால் அவதிப்படுகிறார்கள். வயது வித்தியாசமின்றி இளைஞர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மாரடைப்பு பாதிக்கிறது… நமது உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இதய நோய்களை குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.. குறிப்பாக தினமும் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்வது இதயத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.. நடைபயிற்சி பல உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கலாம். ஒரு நாளைக்கு 10,000 […]

சென்னையில் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. இதனால் ஒரு சவரன் ரூ.74,200 விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய […]

பணி வாழ்க்கையில் ஓய்வூதியத் திட்டமிடல் மிகவும் முக்கியமானது. ஓய்வு பெற்ற பிறகு மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். உங்கள் அன்றாடச் செலவுகளை ஈடுகட்ட போதுமான ஓய்வூதியத்தைப் பெற வேண்டும். இருப்பினும், ரூ. 50,000 மாத ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் அதோடு நின்றுவிடக் கூடாது. அதை கவனமாகச் செலவிடுவதற்குப் பதிலாக, மறு முதலீடு செய்வதன் மூலம் அதிக செல்வத்தை உருவாக்க முடியும் என்று நிபுணர்கள் […]

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர், கோயிலுக்கு சென்றிருந்த நிலையில், மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், அந்த மூதாட்டியை பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதை மூதாட்டியும் கவனிக்கவில்லை. பின்னர், அந்த மூதாட்டி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென பின் தொடர்ந்து வந்த அந்த நபர், மூதாட்டியை அங்கிருந்த புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளார். பின்னர், […]