தமிழகத்தில் வரும் 29-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று முதல்‌ 28-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ […]

கர்ப்ப காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து மருத்துவர்களின் ஆலோசனைகள் குறித்து பார்க்கலாம். கிரிக்கெட் மற்றும் விளையாட்டு வீரர்கள் திடீரென தசைப்பிடிப்பால் தொடர்ந்து விளையாட முடியாமல் ஓய்வெடுக்கச் செல்வதை பார்த்திருக்கிறோம். அது போன்ற ஒரு கடுமையான தசை பிடிப்பு கர்ப்ப காலத்தில் ஏற்படலாம் .அது கர்ப்ப ஹார்மோன்களால் ஏற்படுகிறது. வேலை செய்யும் பெண்கள் குறிப்பாக நெடு நேரம் காலை தொங்கவிட்டபடி அமர்ந்து வேலை செய்யும் பெண்கள் சிறிது […]

நாமக்கல்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ 2022-2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ 12-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்‌ அனைவரும்‌ தாம்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ மற்றும்‌ விருப்பத்தின்‌ அடிப்படையில்‌உயர்கல்வி படிப்புகள்‌ தொடர வேண்டுமென்கின்ற நோக்கில்‌ உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும்‌ வழிகாட்டுதல்கள்‌ வழங்குவதற்காக நான்‌ முதல்வன்‌ -‘உயர்வுக்குபடி’ என்ற முகாமானது மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ இன்று நாமக்கல்‌ அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில்‌1,493 மாணவர்களுக்கு காலை 9 மணி […]

பழைய காலத்தில் முறையில், சூரியன் மறைந்த அந்திப் பொழுதில் இரவு உணவை சாப்பிட்டால் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கும். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பழைய காலத்தில் முறையில், சூரியன் மறைந்த அந்திப் பொழுதில் சாப்பிட்டால் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முன்கூட்டியே சாப்பிடுவதால் செரிமானத்திற்கு மிக அதிகமான நேரம் கிடைக்கிறது மற்றும் மாலை 5 அல்லது 6 மணிக்கு கொஞ்சம் வயிற்றை நிரப்ப […]

மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் அடிப்படையிலான வருகைப்பதிவை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு அதன் அனைத்து துறைகளையும் தங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் ஆதாருடன் இயக்கப்பட்ட பயோமெட்ரிக் முறை மூலம் தங்கள் வருகையை கட்டாயமாக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கணினியில் பதிவு செய்தும் வருகையைக் குறிக்காத அரசுத் துறைகள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தைக் கண்டறிந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆதார் செயல்படுத்தப்பட்ட […]

கர்நாடகா மாநிலம், மைசூரில் இருந்து பெங்களூர் மற்றும் திருப்பத்தூர், வாணியம்பாடி ஆம்பூர் வழியாக சென்னை வரை செல்லக்கூடிய காவிரி விரைவு ரயில் இந்த வழித்தடத்தில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆம்பூர் அருகே நேற்று காவிரி விரைவு ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பாறைகள் மீது விரைவு ரயில் மோதியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆம்பூர்- […]

நான் முதல்வன் – 2023-24ஆம் ஆண்டிற்கான கல்லூரி கனவுப் புத்தகம் வழங்குதல் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி முதலமைச்சர் அவர்களால் 25.06.2022 அன்று ‘ கல்லூரிக் கனவு ‘ என்னும் பெயரில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் , 2023-2024 கல்வி ஆண்டிற்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. அதன் படி, கீழ் கண்டவாறு […]

அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இது குறித்தான சிறப்பு தொகுப்பை பார்க்கலாம். ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த சர்வதேச தினம் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு […]

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து செயல்படுத்தும் புன்னகை என்னும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டம் ” பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் 09.03.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது . இத்திட்டமானது முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக […]

இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை விதித்து குவகாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொந்தரவு குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் WFI தலைவர் பிரிஜ் பூஷன், கடந்த மார்ச் மாதத்துடன் தனது மூன்றாவது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், WFI தலைவர் தேர்தல் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விளையாட்டு அமைச்சகம் அதனை செல்லாது என அறிவித்தது.பிறகு இந்திய மல்யுத்த சம்மேளன விவகாரங்களை சமாளிப்பதற்கும், 45 நாட்களுக்குள் […]