ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் போதும் என்று பிசிசிஐ வெளிப்படையாக கூறிவிடலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் காட்டமாக தெரிவித்துள்ளார். வெஸ்ட் இன்டீஸிற்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஜூலை 12ம் தேதி முதல் தொடங்கும் இந்த போட்டிகளில் விளையாட இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இன்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சமயத்தில், அணி தேர்வு குறித்து […]
மேகங்கள் மீது ரசாயனங்களை தூவி செயற்கை முறையில் மழையை உருவாக்கி அசத்திய ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள். மேகங்கள் மீது ரசாயனங்களை தூவி செயற்கை முறையில் மழையை உருவாக்கி அசத்திய ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள். கடந்த 6 ஆண்டு காலமுயற்சிக்குப் பின் இது சாத்தியமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேக விதைப்பு (Cloud Seeding) எனப்படும் இந்த முறையில், சில்வர் ஐயோடைட், பொட்டாஷியம் ஐயோடைட் போன்ற ரசாயனங்களை மேகத்தின் மீது தூவும்போது அதீத குளிர்ச்சியால் […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்தில் இந்திய உணவகத்தை திறந்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆல் ரவுண்டருமான சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட ஆண்டுகள் கழிந்தாலும் அவர் மீது ரசிகர்கள் எப்போதும் தங்கள் அன்பை வைத்துள்ளனர். ஐபிஎல்-இல் சென்னை அணிக்காக அவர் நீண்டகாலம் விளையாடியிருந்தார். ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2020ஆம் ஆண்டில் தோனியின் ஓய்வு முடிவை அறிவித்த நாளில் அவரும் ஓய்வை […]
கொரோனா வைரஸில் (Corona Virus) உள்ள மரபு சங்கிலியான RNAக்களில் பல பிரதிகள் இருக்கும். அதில் ஒரு பிரதி mRNA ஆகும். இதை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசியை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் முதல் எம்ஆர்என்ஏ தடுப்பூசியானது, பயோடெக்னாலஜி துறை (டிபிடி) மற்றும் பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் கவுன்சில் (பிராக்) ஆகியவற்றின் நிதியுதவியுடன், ஜெனோவாவால் உள்நாட்டு இயங்குதள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது,” என்று […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பணிபுரியும் மகளிர் விடுதிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலம் உரிமம் பெற்று செயல்பட வேண்டும். உரிமம் இல்லாமல் பணிபுரியும் மகளிர் விடுதி மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லம் நடத்தக் கூடாது. மேற்படி, உரிமம் பெறுவதற்கு இணையதளம் வாயிலாக கருத்துருக்கள் பெறப்பட்டு பதிவு செய்து உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் நடைபெறும். எனவே, பணிபுரியும் […]
குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் இல்லத்தரசி பார்க்கும் வேலை, 24 மணி நேர வேலை எனவும், அதை கணவனின் எட்டு மணி நேர உத்தியோகத்துடன் ஒப்பிட முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பி வைத்த தொகையை பயன்படுத்தி வாங்கியசொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை எனக் கூறி கணவன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]
இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; ஒவ்வொரு வருடமும் “தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்” இரு வாரங்கள் அனுசரிக்கப்படுகிறது. இம்முகாமின் முக்கிய நோக்கமானது ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கினால் ஏற்படும் மரணத்தை முற்றிலுமாக தவிர்த்தல் ஆகும். இவ்வருடம் இம்முகாமானது இன்று மாலை வரை நடைபெறுகிறது. இம்முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி […]
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவின் போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகளில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசுஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் என அறிவித்தார்கள். அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 2023ம் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் 2023ம் மாதம் முடிய நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிலான […]
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகரான மகேஷ் பாபு, தனது வங்கித் தன்மை மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். சமீபத்தில், அவர் தனது ஏற்கனவே ஈர்க்கக்கூடிய கார் சேகரிப்பில் ஒரு அற்புதமான புதிய சேர்த்தலைச் சேர்த்தார்—ஒரு புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் SV. இந்த ஆடம்பர வாகனம், யாரையும் தலை சுற்றும் வகையில், மனதைக் கவரும் விலைக் குறியுடன் வருகிறது. தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் சமீபத்திய […]
உலகக்கோப்பை தகுதி சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாபேவில் நடந்து வருகிறது. அதில் இன்று குரூப் ஏ-வில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாபே அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கும்பியே மற்றும் கேப்டன் எர்வின் பொறுமையாக ஆடினர். இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்த நிலையில் கும்பியே 23ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அவரைத்தொடர்ந்து […]