உலகக்கோப்பை தகுதி சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாபேவில் நடந்து வருகிறது. அதில் இன்று குரூப் ஏ-வில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாபே அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கும்பியே மற்றும் கேப்டன் எர்வின் பொறுமையாக ஆடினர். இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்த நிலையில் கும்பியே 23ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அவரைத்தொடர்ந்து […]

தன்னை நடுநிலையானவன், நல்லவன் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தி வரும் யூடியூபர்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகின்றன, சமீபத்தில் கூட காசு வாங்கி வசமாக சிக்கி கொண்டனர் மாதேஷ், ஐயப்பன் மற்றும் சிலர். அதன் பிறகு தன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கேட்டு திரும்பவும் பணியை தொடங்கினார் மாதேஷ். ஆனால் அதற்கு விதிவிலக்கு ஐயப்பன், பின்னாடி இருக்க சிசிடிவி படத்த காட்டுறேன்னு, அவரு மறைஞ்சிட்டாரு. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு யூடியூபர் பெண்களுடன் ஆபாச […]

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட இருவரும் வருகின்ற ஜூன் மாதம் 30ம் தேதி ஒரே நாளில் ஓய்வு பெற உள்ளனர் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடனே தலைமைச் செயலாளராக இறையன்பு அவர்களும் டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்களும் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தான் வருகின்ற 30 ஆம் தேதியுடன் இருவருமே பணி ஓய்வு பெறுகிறார்கள். இதனைத் தொடர்ந்து, இறையன்புவுக்கு […]

தமிழகத்தைப் பொறுத்த வரையில் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எல்லோருக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்கள் எல்லோரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அதன் காரணமாக, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. இத்தகைய நிலையில், 11-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து குறித்து அவசர ஆலோசனை கூட்டம் பள்ளி கல்வித்துறை சார்பாக […]

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் விளையாடி வந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டூ பிளஸிஸ் அடித்த பவுண்டரியை தடுக்க முயன்ற போது, கேஎல் ராகுல் காலில் காயம் ஏற்பட்டது. சரியாக நடக்கக் கூட முடியாமல் சக வீரர்களிடன் உதவியுடன் ஓய்வறைக்கு சென்றார். அதன்பின்னர் தசைபிடிப்பு காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் கேஎல் ராகுலால் பங்கேற்க […]

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும் வேளையில் மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வெயில் காலத்தில் தொழிற்சாலைகளை தாண்டி வீடுகளிலும் மின்சார தேவை அதிகரித்து வரும் வேளையில் மின்சார கட்டணம் பெரிய அளவிலான சுமையாக மாறி வருகிறது.   இந்த நிலையில் மத்திய அரசு புதிய மின்சார கட்டண முறையை அறிவித்துள்ளது, இப்புதிய கட்டண முறையின் கீழ் பகல் நேரத்தில் மின் பயன்பாட்டில் 20 சதவீதம் […]

சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர்இந்தியா விமானம்  ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து காலை 5 மணிக்கு ஏர் இந்தியா விமானம்  122 பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்தது. 2 மணிக்கு பயணிகள் போர்டிங்கார்டை பெற்று உடமைகளையும் விமானத்தில் ஏற்றி விட்டனர். ஆனால் காலை 8 மணி வரை ஏர் இந்தியா விமானம் புறப்படவில்லை. இதனால் பயணிகள் ஏர் இந்தியா அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் […]

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றத்தின் போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். தற்போது சனி பகவான் வக்ர நிலையில் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் […]

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனால் ஜூன் மாதம் 7ம் தேதி பள்ளி திறப்பை தள்ளி வைப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது, அதன் பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் மாதம் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று […]

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த உண்டார்பட்டி அருகே உள்ள பிறகரை ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோசுவா. இவருக்கு கிருஷ்டி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கிருஷ்டியின் தாய் மேரி. இவர் திண்டுக்கல் முத்தழகுபட்டியில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேரியிடம் ஒரு கும்பல் தகராறு செய்தது. அப்போது அவர் வசிக்கும் வீடு, புறம்போக்கு இடத்தில் உள்ளதாகவும், அதனால் தங்களுக்கு பணம் தர […]