ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் 30.06.2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; 2022-2023ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் […]
கேரளாவில் உள்ள நடிகை பேர்லி மானி உட்பட 10 பிரபல யூடியூபர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். வீடியோ கன்டென்ட் கிரியேட்டர்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்துவதில்லை என புகார் வந்ததை அடுத்து சோதனை நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். முதன்முறையாக கேரளாவில் நடிகை பேர்லி மானி உள்ளிட்ட யூடியூப் பிரபலங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை […]
சீனாவில் விதவிதமான உணவுகள் கிடைக்கும். இறைச்சியை பலவிதங்களில் சமைப்பார்கள். அந்நாட்டில் இரவு நேரங்களில் வெளியே சென்றால் சாலையோர கடைகளில் பூண்டு, மிளகாய் போன்றவை சேர்த்து கூழாங்கற்களையும் வறுத்தெடுப்பதை காணலாம். பார்க்க வினோதமாக இருந்தாலும் சீனாவில் உள்ள பிரபலமான உணவு வகைகளில் இதுவும் ஒன்று. இந்த உணவை சொடியு (Suodiu) என்கிறார்கள். இந்த உணவில் கற்களை போட்டு சமைக்கிறார்கள்… நம் ஊரில் கூட வேர்கடலை வறுக்கும்போது மணல் சேர்ப்பதை பார்த்திருப்போம். ஆனால் […]
ஆசிரியர்களுக்கு RIESI நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் பயிற்சி குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி கர்நாடக மாநிலம் பெங்களூர் Regional Institute of English , South India ( RIESI ) என்ற பயிற்சி நிறுவனம் முகாம் வழியில் “ Certificate of Course in English Language Teaching ” 03.07.2023 முதல் 01.08.2023 வரை 30 நாட்கள் பயிற்சி […]
நாம் ஆரோக்கியமாக இருக்க பிரஷர் குக்கரில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மாவுச்சத்து நிறைந்த உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாது. நம்மில் பெரும்பாலோர் பிரஷர் குக்கரில் சமைப்பதை விரும்புகிறோம். ஏனெனில் எந்த தொந்தரவும் இல்லாமல் விரைவாக உணவை சமைக்க இது உதவுகிறது. சமையலுக்கு வரும்போது எப்போதும் தாமதமாக வருபவர்களுக்கு இது ஒரு சிறந்த வழி. பிரஷர் குக்கரில் சமைப்பது உண்மையில் வம்பு இல்லாத சமையல் விருப்பமாகும். இருப்பினும், பிரஷர் […]
தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டலம் சார்பாக பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காக்கும் இமைகள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளைபாதுகாக்கும் வகையில் காவல்துறை மற்ற அரசு துறைகளுடன் இணைந்து செயல்படநிலையான இயக்கமுறை ( Standard operation procedure) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெண் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைமுறையாக வழக்கு பதிவு செய்வது, முனைப்புடன் புலன் விசாரணை செய்வது, 60 நாட்களில் […]
மெல்லிசை மன்னர், திரையுலக இசை மேதை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்வோம். தமிழ் திரையுலகில் கடந்த 1950களில் இசை சாம்ராஜ்யம் நடத்தி கொண்டிருந்த இரட்டையர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி. சிவாஜி கணேசன் நடித்த 2வது படமான ‘பணம்’ என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இந்த இரட்டையர்கள் 13 வருடங்களில் சுமார் 100 படங்களுக்கும் மேல் இசையமைத்தனர். பின்னர் விஸ்வநாதனிடம் இருந்து ராமமூர்த்தி பிரிந்த பின்னர் […]
காலத்தால் அழியாத காவியங்களைத் தன் பாடல் வரிகளில் கரைத்து, மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் இன்று. சொந்த வாழ்க்கையை அவர் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்டவர்கள் யாருமில்லை – அவரது பெயர் முத்தையா 1927-ஆம் ஆண்டு ஜுன் 24ந் தேதி, 8 வது பிள்ளையாக பிறந்து தத்து பிள்ளையாக வளர்ந்து, தமிழர் நெஞ்சங்களில் தனது பாடல் வழி நீக்கமற நிறைந்த கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று. […]
மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவர் ‘கருவில் கரு’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த வர் சஞ்சு பக்த். 1963 இல் பிறந்த அவர் தனது பெரிய வயிற்றின் காரணமாக “கர்ப்பிணி” என்று அழைக்கப்படுகிறார். ஆனால், 36 வருடங்களாகத் தன் வயிற்றில் இரட்டை குழந்தைகளை சுமந்துகொண்டிருப்பது அவருக்கு தெரியாது. சஞ்சு பகத்தின் வயிறு சிறு வயதில் இருந்தே பெரியதாக இருந்துள்ளது. தனது வயதுடைய குழந்தைகளை […]
புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆண்டு தோறும் பள்ளி இறுதி தேர்வு முடிவடைந்ததும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் பள்ளி விடுமுறை தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்தநிலையில் இந்ததாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் […]