fbpx

பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் 26ஆம் தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணியின் இருக்கை அருகே ஒருவர் சிறுநீர் கழித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இது தொடர்பான விசாரணையில், பெண் மீது சிறுநீர் கழித்த நபர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் […]

சமீப காலமாக தமிழகத்தில் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் சர்வ சாதாரணமாக, நடைபெற்று வருகின்றனர். இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது, தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா? அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தான் இருக்கிறதா? சட்டம் ஒழுங்கு என்னானது? என்று பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றனர். இது தொடர்பாக எதிர்கட்சிகளும் சட்டசபையில் ஆளும் தரப்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக தமிழக […]

கடந்த 50 ஆண்டுகளாக டீ, ஹார்லிக்ஸ், ஜூஸ் போன்ற உணவுகளை மட்டுமே சாப்பிட்டு, மூதாட்டி ஒருவர் உயிர்வாழ்ந்து வருகிறார். உலகம் முழுவதும் மனிதர்கள் பார்க்க ஒன்றுபோல இருந்தாலும் பலர் பல விதங்களில் மாறுபட்டவர்களாகவே இருக்கின்றனர். பலருக்கு பல உணவுகள் அலர்ஜியாக இருப்பதால், வாழ்நாள் முழுவதும் அப்படியான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பார்கள். மேற்கு வங்கத்தில் ஒரு பாட்டி அலர்ஜியால் அல்ல தன் வைராக்கியத்தால் உணவே சாப்பிடாமல் வாழ்ந்து வருகிறார் என்றால், […]

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள வெள்ள பந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் சித்ரா இவருடைய கணவர் சந்திரன். இந்த நிலையில், சித்ராவுக்கு சக்திவேல் என்ற நபருடன் முறை தவறிய உறவு இருந்துள்ளது இதனை அறிந்த சந்திரன் சித்ராவையும் சக்தி வேலையும் கண்டித்துள்ளார். அந்த வகையில், தங்களுடைய கள்ளக்காதலை தொடர முடியாதோ என்ற பயத்தில் சித்ராவும், சக்திவேலும் சேர்ந்து சந்திரனை கொலை செய்து இந்த பகுதியில் உள்ள ஏரிக்கரையில் புதைத்து விட்டனர். […]

சமீபகாலமாக தமிழகத்தில் ரவுடிகளின் அராஜகம் தலை தூக்கி இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று நாள்தோறும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தாலும் கூட, விரும்பத்தகாத பல அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் காவல்துறையின் மீதும், தமிழக அரசின் மீதும் பொதுமக்கள் தங்களுடைய நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். ஒரு ரவுடி ஒரு சாதாரண மனிதனை கொலை செய்தாலோ, அல்லது கொலை செய்ய முயன்றாலோ […]

சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக 380 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக ஸ்விகி நிறுவனம் அறிவித்துள்ளது.. கடந்த சில மாதங்களாக பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி, 380 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணி நீக்கம் குறித்து அந்நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. எனினும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக […]

தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இன்று கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை […]

லைசன்ஸே இல்லாமல், பைக் ரைடு சென்றது எப்படி என நடிகை மஞ்சு வாரியரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் மஞ்சு வாரியர். இவர் தற்போது கேரள மாநிலம் கொச்சி, காக்காநாடு பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ-விடம் தன்னுடைய பைக்கை ஓட்டிக்காட்டி லைசென்ஸ் பெற்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தற்போது இந்த விவகாரம் மஞ்சு வாரியருக்கு புதிய பிரச்சனையை […]

பொதுவாக பெண்கள் என்றாலே ஆண்களுக்கு ஒருவித போதை பொருளை போல நினைத்துக் கொள்கிறார்கள். பெண்கள் என்பவர்கள் சமூகத்தில் மதிப்புடன் நடத்தப்பட வேண்டியவர்கள். ஆனால் அவர்களை ஆண்கள் போதை பொருளாக எண்ணி அவர்களிடம் தங்களுடைய இச்சையை மட்டும் தீர்த்துக் கொள்ள நினைப்பது வேதனை அளிக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருக்கின்ற தட்டாரப்பட்டியில் 2 இளம் பெண்கள் தங்களுடைய வீட்டின் முன்பிருந்த சிறிய அளவிலான நீர் தேக்க தொட்டியில், நீராடிக் கொண்டிருந்தனர். […]

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ் கஞ்ச் பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பில் 20 வயது மாணவனும் 16 வயது சிறுமியும் படித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கையில், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிறுமி மைனர் என்று கூறி எதிர்த்தனர். இதனால், மனமுடைந்த இருவரும் பள்ளி வளாகத்தில் விஷம் குடித்துள்ளனர். […]