முஸ்லிம்களை பாதுகாக்காவிட்டால் இந்தியா பிரிந்து செல்ல வாய்ப்புள்ளது என அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தற்போது வாஷிங்டன்னில் இருக்கும் பிரதமர் மோடி முன்னதாக , அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்தியாவில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பற்றி கேட்கப்பட்டது அதற்கு பிரதமர் மோடி, மதம் அல்லது சாதியின் அடிப்படையில் […]

வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் லிங்க் களை திறக்கும் போது கவனமுடன் இருக்க அரசு எச்சரித்துள்ளது. தற்போது பல்வேறு இணையதள மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. பொதுமக்கள் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் அதன் வழியே, மோசடிக்காரர்கள் தங்களது மோசடி வேலையை நடத்துகின்றதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தங்களது வங்கி கணக்குகளை இணைத்துள்ள மொபைல் எண், மூலம் ஸ்மார்ட் போன்களில் வங்கியிடம் இருந்து செய்தி […]

தனக்கு பேட்டிங்கில் அறிவுரை தேவைப்பட்டால், கோலி எப்போதும் தனக்கு உதவியாக இருந்துள்ளதாக பாகிஸ்தான் வீரர் புகழ்ந்துள்ளார். ரன் மெஷின் என்றழைக்கப்படும் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி தனது பேட்டிங் திறமை மற்றும்தனது விளையாட்டில் அவரது அர்ப்பணிப்பு மூலம் ஜொலித்து வருகிறார். உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன, அதிலும் குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் கூட இவருக்கு ரசிகர்கள் என்று கூறினாலும் அது மிகையாகாது. இந்த […]

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஜூலை 12ம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் விளையாட இந்தியா அடுத்த மாதம் வெஸ்ட் இன்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. மேலும், இந்தியா ஐந்து டி20 […]

உலகெங்கிலும் பிரபலமான முகநூல் எனப்படும் சமூகப்பதிவுகளுக்கான வலைதளம் நடத்தி வரும் மெட்டா நிறுவனம், “கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது இனி நிறுத்தப்படும்” என்று கூறியிருக்கிறது. டிஜிட்டல் செய்திகள் பிரபலமானதிலிருந்து, கனடா நாட்டில் கடந்த பத்து வருடங்களில் நூற்றுக்கணக்கான செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன; பலர் வேலையிழந்தனர். இதனால் போராடி வரும் கனடா நாட்டின் செய்தித்துறையை ஆதரிக்க முடிவு செய்த கனடா அரசு, […]

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவாக மெரினாவில் பேனா சின்னம் நிறுவப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கான அனுமதி மத்திய அரசு தரப்பில்  வழங்கப்பட்டுள்ள நிலையில் பேனா சின்னம் அமைப்பத்தற்கான பணிகள் இன்னும் மூன்று மாதத்தில் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக் கூறப்பட்டுள்ளது.  ஐஐடி ஊழியர்களைக் கொண்டு விரைவில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையம் […]

தமிழகம் முழுவதும் தற்போது வெயில் வாட்டி, வதைத்து வருகின்ற நிலையில் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இதமான காலநிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் எதிர்வரும் 3 மணி நேரத்திற்கு திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழை […]

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மர்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சில இடங்களில் இயங்கி வரும் பள்ளிகளில் போதுமான இடவசதி இல்லை, அடிப்படை வசதி இல்லை, சுத்தம் இல்லை, சரியான கட்டிடம் இல்லை என பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகளுக்கு பள்ளிகல்வி துறை சார்பில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் […]

90 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல திரைப்படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் தான் நடிகை மந்த்ரா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பின்னர் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோயினாக தெலுங்கில் அறிமுகமானார். அழகிலும் சரி, நடிப்பிலும் சரி இவரை அடிச்சுக்க ஆளே இல்லை எனக் கூற முடியும். அந்தளவிற்கு பலரை வசியம் செய்யக்கூடிய அழகு இவருக்கு உண்டு. இதனால் இவருடன் […]

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருப்பது மட்டும் அல்லாமல் கடந்த 3 வருடத்தில் சராசரியாக ஒவ்வொரு வருடமும் 50000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கொடுத்துள்ள மாபெரும் நிறுவனமாகும். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிர்வாகம் தனது உயர் அதிகாரிகளில் சிலர் பல ஆயிரம் ஊழியர்களை லஞ்சம் வாங்கி கொண்டு பணியில் சேர்த்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்டாஃபிங் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக பல கோடி […]