fbpx

பொன்னியின் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்படாத திரைப் பிரபலங்களே இல்லை என்று கூட சொல்லலாம். எம்.ஜி.ஆர்., பாரதிராஜா, கமல்ஹாசன், மணி ரத்னம் என பல திரையுலக ஜாம்பவான்கள் பொன்னியின் செல்வனை படமாக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் பலருக்கும் அது நிறைவேறாத கனவாகவே மாறிவிட்டது.

படத்தில்

இந்நிலையில் பல முயற்சிகளுக்கு பிறகு, மணிரத்னம் தனது …

’பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், அரபிக்குத்து பாடல் மட்டும் ஒரு பக்கம், தனது சாதனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு படத்தின் வெற்றி, அதில் பங்கேற்ற அனைவரையும் உயர்த்தும். ஒரு படத்தின் தோல்வி, அந்த படத்தின் அத்தனை அம்சங்களையும் சாகடிக்கும். ஆனால், ஒரு படம் சுமாராக இருந்தும், அதில் இடம் பெற்ற பாடல், மெகா …

அஜித் மற்றும் விஜய் இருவரின் படங்களும் 11-வது முறையாக மீண்டும் திரையில் மோதவுள்ளதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பண்டிகை நாள் என்றாலே பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் என்பது எழுதப்படாத விதியாகும். நம் தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களுக்கு பஞ்சமில்லாததால் அவ்வப்போது இரு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒருநாளில் வெளியாவது …

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், 6ஆவது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீசனையும் வழக்கம்போல் நடிகர் …

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துணை நடிகராக தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் விஜய் சேதுபதி. 2010ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்குப் பருவக்காற்று’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக உருவெடுத்த அவர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் …

14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் – நடிகை த்ரிஷா கூட்டணி இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னிந்திய சினிமாக்களில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து இன்றும் முன்னணி கதாநாயகியாக உள்ளவர் த்ரிஷா. தமிழ் சினிமாவில் இவர் கொடுத்த எவர்கிரீன் மூவிஸ் எக்கச்சக்கம்..! கிட்டத்தட்ட 20 வருடங்களாக முன்னணி நாயகியாக இருக்கும் த்ரிஷாவுக்கு, தமிழில் முதன்முதலில் …

மாணவியின் தவறான முடிவு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கொலையா? தற்கொலையா? என விசாரணை செய்ய வேண்டும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மத்திய-மாநில அரசுகள் தற்போது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண …

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற சமயம் பார்த்து, இங்குப் பல சம்பவங்கள் அரங்கேறி வருவதால் அவர் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிரடி திருப்பமாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து …

குட்கா வழககில் வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது..

கடந்த 2016ஆம் ஆண்டு செங்குன்றம் குடோனில் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்களுடன் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில், தடையை மீறி குட்கா விற்பனை செய்ய பல உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது அம்பலமானது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், …

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் உள்ளிட்டோரிடம் விசாரிக்க அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு செங்குன்றம் குடோனில் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்களுடன் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில், தடையை மீறி குட்கா விற்பனை செய்ய …