fbpx

உத்திரபிரதேசத்தில் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி இரண்டு வருடமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்த நபர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் சுல்தான்பூர் பகுதியில் வாலிபர் ஒருவர் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் ஒரு சிறுமியிடம் நட்பு ரீதியாக பழகிய நிலையில் அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனால், அந்த பெண்ணும் இளைஞரை நம்பி அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் […]

தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிணற்றில் தவறி விழுந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  திண்டுக்கல் மாவட்டம் ஏரியோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை (31). இவரது மனைவி தூர்காதேவி(26). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருந்தது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். குடும்ப வறுமையின் காரணமாக நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் தோட்டத்தில் […]

ஒரே நேரத்தில் தாய், மகளை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்த கஞ்சா வியாபாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டையை சேர்ந்தவர் பகுடு பாஸ்கரன் (33). கஞ்சா வியாபாரியான இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இறந்ததால் 2-வது மனைவி துர்காவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியில் 40 வயது பெண் ஒருவர், கணவரை […]

உத்திரபிரதேசத்தில் உள்ள மீரட் நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் இரவு நேரத்தில் தன்னுடைய நண்பர்களுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் இளைஞருக்கு திடீரென தும்மல் வந்துள்ளது. உடனே அவர் தன் நண்பரின் தோள்களில் கையை போட்டபடி மிகவும் சோர்வாக நடந்து சென்றார். இருப்பினும், சிறிது நேரத்தில் அவர் சரிந்து விழுந்து மயங்கியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை தூக்க முயற்சித்தனர். ஆனால் அவரால் […]

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகி உள்ள குயின்ஸியின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் பேமஸ் ஆனதற்கு முக்கிய காரணமே கமல்ஹாசன்தான். அவர் தொகுத்து வழங்கிய விதம் மக்களுக்கு பிடித்துப்போனதால், முதல் சீசனில் இருந்து தற்போது நடைபெற்று வரும் 6-வது சீசன் வரை அவர் தான் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இந்த 6-வது சீசன் கடந்த […]

புதிய பைக்கை ஓட்டிப் பார்க்க கொடுக்காததால், நண்பர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஆலஞ்சேரி பகுதியில் மிதுன் என்ற இளைஞர் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இவரின் நண்பர் வைசாக் என்பவர் கடந்த நவம்பர் 28ஆம் தேதி மிதுனுடன் பைக்கை இரவலாக கேட்டுள்ளார். தான் புதிதாக எடுத்த பைக்கை கொடுக்க […]

இரட்டை சகோதரிகள் ஒரே வாலிபரை திருமணம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை அந்தேரியை சேர்ந்தவர் அதுல் உத்தம். இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். காந்திவலியை சேர்ந்தவர்கள் பிங்கி, ரிங்கி. இரட்டையர்களான இந்த சகோதரிகள், தகவல் தொழில் நுட்பத்துறையில் பொறியியல் படிப்பு படித்துவிட்டு ஒரே கம்பெனியில் வேலை செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையர்களின் தந்தை இறந்து […]

டெல்லியில் முக்கிய கட்டுமானப் பணிகள் தவிர, மற்ற அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாகவே தலைநகர் டெல்லி முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. கடந்த சில தினங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, நேற்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 407 என்ற அளவில் பதிவாகி மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால், டெல்லியில் வாகனங்களை இயக்குவதற்கும், மக்கள் சுவாசிப்பதற்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, […]

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். IOB வங்கியில் Specialist Officer பணிகளுக்கு என 22 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் […]

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் […]