fbpx

வீட்டுக் கடன் வாங்குவோருக்கு தனிநபர் கடனும் கிடைக்குமா? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக கடன் வாங்குகிறார்கள். குறிப்பாக வீடு கட்டுவதற்கும், கார் வாங்குவதற்கும், திருமண நிகழ்ச்சிகளுக்கும், தொழில் தொடங்குவதற்கும் உள்ளிட்ட பல்வேறு வகையான காரணங்களுக்காக கடன் வாங்குகிறார்கள். இதில், குறிப்பாக பெரும்பாலான மக்கள் கடன் வாங்குவதற்கு வங்கிகளையே நாடுகின்றனர். இந்நிலையில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு தனிநபர் கடனும் கிடைக்குமா? என்ற சந்தேகம் […]

நாடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. முதல் படமே இவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து விஜய், சூர்யா, உதயநிதி, ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து சிறப்பான நடிகையாக வலம் வந்தார். சிம்புவுடன் ஹன்சிகா காதல் என்று முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர்களின் காதல் பிரேக்-அப் ஆனதாக தகவல்களும் உலா வந்தன. தொடர்ந்து அரண்மனை படங்களிலும் நடித்து […]

நாடு முழுவதும் இலவச ரேஷன் வழங்கும் வசதியுடன், போர்ட்டபிள் ரேஷன் கார்டு வசதியையும் மத்திய அரசு அரசு தொடங்கியுள்ளது. இந்த வசதி ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் இதைத் தொடங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள ஒரே மாநிலமான அசாம், இந்த ஆண்டு செப்டம்பரில் திட்டத்தை செயல்படுத்த தொழில்நுட்ப ரீதியாக தயாராகி வருகிறது. […]

நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. காவல் நிலையங்கள் இருந்தாலும் திருட்டு சம்பவங்களை நிறுத்த முடிவதில்லை. அந்த விதத்தில் மத்திய பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு ஆலயத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆனாலும் இந்த சம்பவம் ஒரு சுவாரசியமான நகர்வை கொண்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் பனிஹர் என்ற கிராமத்தில் இருக்கின்ற ஜெயின் ஆலயத்தில் ஒரு திருடன் திருடுவதற்காக […]

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குமரிக்கடல் முதல் வடக்கு கேரளா வரை நிலவும் வளி மண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் […]

குங்குமப்பூவானது சிறந்த சூரிய எதிர்ப்பு முகவராக செயல்படும் தன்மை கொண்டது. மேலும் சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தினை பாதுகாக்கவும் இது உதவுகிறது. இதனால் தான் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் குங்கும பூவினை எடுத்து கொள்வார்கள். அத்துடன் இதில் நிறைந்துள்ள பல அரிய மருத்துவ குணங்களை பார்க்கலாம் வாங்க.  உடலில் இருக்கும் புள்ளிகளை மங்கச் செய்து, உடலின் நிறத்தை அதிகரிப்பதன் மூலம் சருமத்தை பிரகாசமாக்குகிறது. […]

பிரியாணி மற்றும் பல சமையல்களில் வாசனையை கூட்டும் புதினா இலைகள் நிறைய மருத்துவங்களும் இருக்கிறது.  சில புதினா இலையை எடுத்து காய வைத்து தூளாக்கி அந்த பொடியால் பல் தேய்த்தால் வந்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும். சில நேரங்களில் முகம் வறட்சியாக இருக்கும் நிலைமை போக்க, கொத்தமல்லியுடன் புதினாவை  சேர்த்து கெட்டியாக அரைத்து, அதனை முகத்தில் வாரத்திற்கு ஒருமுறை பூசி வருவதால் பலன் கிடைக்கும். அடுத்து வெது வெதுப்பான நீரில் […]

இந்தியா – பங்களாதேஷ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா,ஷிகர் தவான் களமிறங்கினர். தொடக்கத்தில் தவான் 7 ரன்களிலும், ரோகித் சர்மா 27 ரன்களிலும் வெளியேறினர். விராட் கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் கே.எல்.ராகுல் மட்டும் […]

வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகியுள்ளார் என இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் தனது அறிக்கையில்; என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ’வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், […]

இந்தியன் ரயில்வேயில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வடகிழக்கு ரயில்வேயில் இருக்கின்ற காலி பணியிடங்களை ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் இந்த மாதம் இறுதி வரையில் வரவேற்கப்படுகின்றன. ஸ்போர்ட்ஸ் கோட்டா: ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் 2, 3,4,5 உள்ளிட்ட நிலைகளில் பணியிடங்களுக்கு ரூபாய் 5,200 , 20,200 உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஊதிய விகிதம் நிரப்பப்பட […]