தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% கடைகளை ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீதம் அல்லது மொத்த கடைகள் 20க்கும் குறைவாக இருந்தால் குறைந்தபட்சம் ஒரு கடை ஒதுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உரிய கிராம வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சிகள் […]

சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யபிரியா (வயது 35). இவர் தனது மகன் தன்னை அடிக்கடி தாக்குவதாகக் கூறி மகனின் நண்பன் வீட்டில் கடந்த 2 மாதங்களாக தங்கியிருந்தார். அப்போது அங்கு வசித்து வந்த மகனின் நண்பனான 17 வயது சிறுவனுடன் சத்ய பிரியா நெருங்கி பழகி உள்ளார். பின்னர் சில மாதங்கள் கழித்து சத்ய பிரியா தனது வீட்டிற்கு செல்ல தயாரானார். அப்போது 17 வயது […]

ஈரோடு மாவட்டத்தில் இருக்கின்ற கவுந்தம் குமாரபுரத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் செல்வகுமாரி. இந்த தம்பதிகளின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த தாய் செல்வகுமாரி தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து செல்வகுமாரியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலுக்கு என்ற தனி ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது. இந்த சீரியல் பல சீசனாக ஒளிபரப்பாகி வந்து கொண்டிருந்தது. ஒரு சீசன் நடித்து ரசித்தா மகாலட்சுமி பிரபலமானார். இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்துகொண்டு சென்னை போரூர் […]

சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21) ஈஷா யோகா மையம் சார்பில் கோவை விமான நிலையம், ஆதியோகி, சூலூர் விமான படை தளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் இலவசமாக நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பயன்பெற்றனர். கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமான நிலையத்தின் இயக்குநர் செந்தில் வளவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து காலை 7 […]

சினிமாவில் தன் வெற்றி கொடியை பறக்க விட்டுள்ள விஜய் அடுத்ததாக அரசியல் பக்கம் தன் பார்வையை திருப்பி இருக்கிறார். ஏற்கனவே கமல் அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், விஜய்யும் போட்டிக்கு வருவது பல முக்கிய கட்சிகளிடையே அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாகவே விஜய் மக்கள் இயக்கம் மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் 234 தொகுதிகளிலும் 10 […]

பெட்ரோல், டீசலின் அதிகப்படியான விலை, அதன் மூலம் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு, அரபு நாடுகளின் கச்சா எண்ணெய் ஆதிக்கத்தை குறைக்க மேற்கத்திய நாடுகள் எலக்ட்ரிக் வாகனங்களின் ஊக்குவிப்பு ஆகியவை மூலம் ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்று 99 சதவீதம் உறுதியாகியுள்ளது.   தற்போது எலக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் அதன் விலை. எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியில் பெரும் பகுதி அதன் பேட்டரி பேக்கேஜ் […]

அரியலூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒக்கநத்தம் கிராமத்தில் அஞ்சப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் தேவி இந்த தம்பதிகளுக்கு அனுசுயா என்ற 17 வயது மகள் இருக்கிறார். இந்த நிலையில் தான் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்த அனுசியா நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டில் படுத்து உறங்கினார். இதனைத் தொடர்ந்து, மறுநாள் காலை எழுந்து பார்த்த போது அனுசுயா வீட்டில் இல்லை. இதன் காரணமாக, […]

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டாடா கர்வ் (Tata Curvv). இது டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கார்களில் ஒன்று. எனவே முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்தில் டாடா கர்வ் காரை நாம் எதிர்பார்க்க முடியும். டாடா கர்வ் கார் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனைக்கு வரவிருப்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவை எலெக்ட்ரிக் (Electric) மற்றும் வழக்கமான […]

ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக ரவுண்டு கட்டிய நடிகை மனிஷா கொய்ராலாவின், தற்போதைய 52 வயதான புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்ல இவருடைய ரகசிய வாழ்க்கையை பற்றி சமீபத்திய பேட்டியில் பிரபலம் ஒருவர் புட்டு புட்டு வைத்திருக்கிறார். நடிகை மனிஷா கொய்ராலா நேபாளத்தை சேர்ந்தவர் என அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் ராஜா குடும்பத்துப் பெண் என்ற சீக்ரெட் தற்போது தெரியவந்துள்ளது. இவர், நாட்டு மக்களுக்கு […]