fbpx

கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. அந்த வகையில், கிரெடிட் …

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இது வைத்திருக்கும் பலருக்கும் அதன் அம்சங்கள் பற்றி எதுவும் முழுமையாக தெரிவதில்லை. கிரெடிட் கார்டு பயன்படுத்துவதன் மூலம் உங்களின் சாப்பாட்டு செலவில் ஆயிரக்கணக்கான ரூபாயை நீங்கள் சேமிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், பெரும்பாலான கிரெடிட் கார்டுகளில் இந்த அம்சம் உள்ளது. அதாவது …

கிரெடிட் கார்டுகள் மீது இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை பிறப்பித்துள்ளது.

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தேவைக்காக கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த கிரெடிட் கார்டு என்பது கடன் அட்டை ஆகும். இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் விருப்பம் போல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம். அதேசமயம், கிரெடிட் கார்டில் …

புதிய கிரெடிட் கார்டு விதிகள் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும். இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.. அதன்படி இந்த புதிய விதிகள் நாளை முதல் அமலுக்குக் வர உள்ளன.. கடன் அட்டை வரம்பு அனுமதி, கிரெடிட் கார்டு டோக்கனைசேஷன், மற்றும் அட்டை வழங்குபவர் ஒரு முறை கடவுச்சொல்லைப் பெற வேண்டும் ஆகிய …

ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கும் பிற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் UPI ஐப் பயன்படுத்தும் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு குட்நியூஸ் வந்துள்ளது. ஆம்… QR குறியீட்டை ஸ்கேன் செய்து UPI மூலம் பணம் செலுத்த RuPay கிரெடிட் கார்டுகளை இப்போது பயன்படுத்தலாம். இனி, RuPay கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் கார்டை ஸ்வைப் செய்யாமலேயே Pos இயந்திரங்களில் …

ஏழ்மை நிலையில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்திய அரசு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அரசாங்கம் 1998 இல் திட்டத்தை வெளியிட்டது. இத்திட்டத்தின் முதன்மை இலக்கு விவசாயிகளுக்கு சரியான நேரத்தில், போதுமான நிதி ஆதரவை வழங்குவதாகும்.

இந்தியாவின் பெரும்பான்மையான விவசாயிகள், தங்கள் பயிர்களை விளைவிக்க பருவமழையை நம்பியிருக்க வேண்டும். பருவமழை தாமதமானால் விவசாயிகள் …