fbpx

கியூஷு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றிய மருத்துவர் ஒருவர் வித்தியாச நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார். என்னவென்றால், மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய வெள்ளி பற்களை எடுத்து விற்று வந்துள்ளார்.  10 ஆண்டுகளாக வெற்றிகரமாக திருடி வந்தவர் தற்போது சிக்கியது எப்படி . வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.

கியூஷு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த நபர், …

Cashback: UPI மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாடுகள் நாட்டில் உள்ள மக்களின் கட்டண முறைகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. டிஜிட்டல் பேமெண்ட் துறையில் ஒன்றன் பின் ஒன்றாக பல பயன்பாடுகள் நுழைந்தன. தொடக்கத்தில், அவர்கள் அனைவரும் அதிகபட்ச கேஷ்பேக் மற்றும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சலுகைகளை வழங்கினர். பயனர்கள் தங்கள் பயன்பாட்டைப் பயன்படுத்தும் பழக்கத்திற்கு …

சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்னைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம்(CDSCO) தகவல் தெரிவித்திருந்த நிலையில் அவைகள் குறித்து அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரைகளை மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்ததில், போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்தால், …

வேளாண்மைத்துறை மூலம் பிரதம மந்திரி கிஷான் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து பயனாளிகளும் விவசாய கடன் அட்டை (Kisan Credit Card) பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; பாரத பிரதமரின் Ghar Ghar KCC Abhiyan – திட்டத்தின் கீழ் சிறப்பு …

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் சேவை வழங்கப்படுகிறது. ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுக்க முடியும் என்பது மட்டும் தான் பல வாடிக்கையாளர்களுக்கு தெரியும். ஆனால், ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு வசதியும் பெற்றுக் கொள்ளலாம் என்பது எத்தனை பேருக்கும் தெரியும்..? ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டவுடன் அந்த வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடும் கிடைக்க …

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால், உரிய நேரத்தில் அதனை திருப்பி செலுத்த வேண்டும். அதே போன்று கிரெடிட் கார்டின் லிமிட்டானது அதிகரிக்கப்பட்டாலும், நம் தேவைக்கு ஏற்றவாறு மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் போது, கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது. இந்த கார்டை சரியாக பயன்படுத்தி இஎம்ஐ செலுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு லாபகரமான வாய்ப்புகளையும் வங்கிகள் …

திண்டுக்கல்‌ மாவட்டம்‌, ஒட்டன்சத்திரத்தில்‌ புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ நேரடி மாணவர்‌ மற்றும்‌ மாணவிகள்‌ சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மாணவ, மாணவிகளிடமிருந்து சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்‌ www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம்‌ வாயிலாக வரவேறக்கப்படுகிறது. இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும்‌ வகையில்‌ திண்டுக்கல்‌ அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ உதவி மையம்‌ அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான கல்வித்தகுதி பத்தாம்‌ …

கோவையில் தங்கள் பெயரில் போலியான கம்பெனிகளை பதிவு செய்து, அதன் பெயரில் வங்கிகளுக்கு சுமார் ரூ.43.76 லட்சம் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரத்தினபுரியைச் சேர்ந்த மனோகரன், டாடாபாத்தைச் சேர்ந்த தேவராஜ் ஆகியோர் தங்களின் பெயரில் போலியான கம்பெனிகளை பதிவு செய்துள்ளனர். அதன் பெயரில் வங்கிக் கணக்குகளையும் தொடங்கி வங்கியில் இருந்து POS …

கிரெடிட் கார்டுகளின் EMI-களை குறிப்பிட்ட தேதிக்குள் கட்ட தவறினால், அடுத்த நாட்களுக்குள் கட்டலாம் என்றும் அபராதம் விதிக்கப்படாது என்று ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

மற்ற கட்டணங்களை எல்லாம் விட கிரெடிட் கார்டில் வாங்கிய பொருட்களுக்கான தொகை அதற்குரிய தேதியில் கட்டுவதற்கு தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களால் கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை உரிய …

கிசான் அட்டை விவகாரத்தில் விவசாயிகள் வட்டி மானியத்தை எவ்வித தடையும் இன்றி பெறுவதற்கு வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விவசாயம், கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை, மீன்வளம், தேனீ வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த அட்டைகள் மூலமாக ரூ.3 லட்சம் …