fbpx

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு எம்எட் (M.Ed.) சேர்வதற்கு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (எம்.எட்.,) முதலாமாண்டு …

நடிகர் ரஞ்சித் கவுண்டம்பாளையம் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையரிடம் கவுண்டம்பாளையம் திரைப்படத்திற்கான எதிர்ப்பு மற்றும் மிரட்டல் தொடர்பாக நடிகர் ரஞ்சித் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், …

சிறிய அளவிலான அவசரகால நிதி திரட்டுவதற்கு சேமிப்பு கணக்கு மற்றும் ஃபிக்சட் டெபாசிட்கள் போதுமானது. ஆனால், அவசரமாக பெரிய அளவிலான தொகை தேவைப்பட்டால், நீங்கள் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், தற்போதைய இளைஞர்கள் கிரெடிட் கார்டு மூலமாக தங்களுடைய அவசரகால நிதி தேவையை சமாளிக்கின்றனர். உண்மையில் இது ஒரு புத்திசாலித்தனமான யோசனையா? கிரெடிட் …

தமிழ்நாடு பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கப்பட உள்ளது. அதேபோல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை வாங்க நடத்துனர்களும் ஊக்குவிக்கப்பட உள்ளனர்.

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் …

Rule changes: ஜூலை மாதம் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நிதி சார்ந்த விதிகளின் முக்கிய மாற்றங்களும் காலாவதியாகும் காலக்கெடு உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

ஜூலை 1 முதல் இ-வாலட்கள் முதல் கிரெடிட் கார்டுகள் மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது வரை பண விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அந்தவகையில், …

கடும் பக்க விளைவுகள் இருப்பதாகக் கூறி, ஆன்டிபயாடிக் ஊசி மூலம் செலுத்தப்படும் பயோடக்ஸ் மருந்து விற்பனை மற்றும் விநியோகத்திற்கு நேபாள நாட்டின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிரடியாக தடை விதித்துள்ளது.

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸைடஸ் ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த பயோடக்ஸ் மருந்து, குறிப்பிட்ட தயாரிப்பு முறைகளைப் பின்பற்றவில்லை என்பது, நேபாளத்தின் மருந்து …

ஆதார் இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. உங்கள் வங்கிக் கணக்குகள் தொடங்குவது முதல் அனைத்திற்கும் ஆதார் என்பது அவசியம். அரசாங்கம் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கு கட்டாய ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாம் அனைவரும் சிறு வயதில் இருக்கும் பொழுது எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் புகைப்படங்கள் மிகவும் பழமையானதாக இருக்கும்.. இதனால் சில நேரங்களில் …

Viral Fever: பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதையடுத்து, பருவமழை தொடங்கியதையடுத்து, சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆனால், பருவ காலங்கள் மாறும் போது, இன்ப்ளூயன்ஸா, டெங்கு …

CNAP: ஹரியானா மற்றும் மும்பையில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஸ்பேம் தொல்லையை சமாளிக்க கால்லிங் நேம் பிரசன்டேஷன் (சிஎன்ஏபி)க்கான கான்செப்ட் சோதனையை தொடங்கியுள்ளன.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், பொதுவாக TRAI என குறிப்பிடப்படுகிறது, சமீபத்தில் தொலைதொடர்பு ஆபரேட்டர்களால் அழைப்பு பெயர் விளக்கக்காட்சியை (CNAP) அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது. இந்த அம்சம் பயனர்கள் அழைப்பாளரின் பெயரைப் பார்க்க …

இன்றைய காலத்தில் பெரும்பாலும் கைபேசியுடனோ மடிக் கணினியுடனோதான் அனைவருடைய நேரமும் கழிகிறது. விளையாடுவதாக இருந்தாலும் இணையதளத்தில்தான் பெரும்பாலானவர்கள் விளையாடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது உடல்நலம் மட்டுமல்ல; மனநலமும்தான். இது இணைய அடிமையாதல் கோளாறு நிலைக்கு வழிவகுக்கிறது. இணைய அடிமையாதல் கோளாறு எனப்படும் IAD என்பது, அன்றாட வேளை மற்றும் பிறரிடம் இணைப்பை ஏற்படுத்துவதை குறைக்கிறது.

இந்த டிஜிட்டல் …