fbpx

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு லஞ்சம் வாங்குவது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை இல்லை என்றும் அது அரசியல் சாசனச் சட்டப்படி குற்றம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் கூறுகையில், “இன்று, உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, எம்.பி., கேள்வி கேட்கவோ, ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கவோ …

பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கான பதிவு முகாமை அஞ்சல்துறை தொடங்கியுள்ளது.

இது குறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கான பதிவு முகாமை அஞ்சல்துறை தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் ஒரு கோடி குடும்பங்கள் வரை பயனடையும் வகையில், கூரைகளில் சூரிய தகடு அமைப்பதற்கு மானியம் …

Supreme Court: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெறுகிறது.

சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக, தமிழகத்தின் துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆலையை மூட உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த …

வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு என அனைத்திலும் இணைக்கப்படும் ஆதார் அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் அரசு தெரிவித்துள்ளது.

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது எப்படி..?

* முதலில் Tangedco என்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

* அதில், முதலிலேயே Link your service connection with …

Scholarship: 60 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான …

PM Vishwakarma Scheme: விஸ்வகர்மா திட்டம் என்பது மத்திய அரசால் செப்டம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு விரிவான உதவிகளை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு முன்முயற்சியாகும். கைவினைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் இந்து கடவுளான விஸ்வகர்மாவின் நினைவாக இந்த திட்டம் பெயரிடப்பட்டது.

செப்டம்பர் 17, 2023 அன்று, …

ISRO Young Scientist Programme: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி 2024 திட்டத்தில் வருகின்ற பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த திட்டம் பள்ளி மாணவர்களை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. …

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணையின்படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில்‌, வாக்காளர்கள்‌ எவரேனும்‌ தங்களது அதார்‌ விவரங்களை வாக்காளர்‌ பட்டியலுடன்‌ நாளது வரை இணைக்காமல்‌ இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக கால அவகாசம் 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, …

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமமந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. 2023-24ஆம் ஆண்டிற்கு https://scholarships.gov.in/public/FAQ/topclass school list 2211 compressed.pdf என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு …

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர் நிலையில் மொத்தம் 263 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே (டிசம்பர் 24) கடைசி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கத் துறையில் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை துணைப் பணியில் உதவி தோட்டக்கலை அலுவலர் …