நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு லஞ்சம் வாங்குவது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை இல்லை என்றும் அது அரசியல் சாசனச் சட்டப்படி குற்றம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் கூறுகையில், “இன்று, உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, எம்.பி., கேள்வி கேட்கவோ, ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கவோ …