2025-ம் ஆண்டில் இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட் படங்களுக்கு சோதனையான காலமாகவே இருந்தது.. உச்ச நடிகர்கள் நடித்த படங்கள் திரையரங்குகளுக்குப் போதுமான பார்வையாளர்களை ஈர்க்கத் தவறின. அதிக பட்ஜெட், மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், பாக்ஸ் ஆபிஸ் வசூல் எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே இருந்தது. மாறிவரும் ரசனைகள், பலவீனமான திரைக்கதைகள் மீதான பொறுமையின்மை, மற்றும் நட்சத்திர அந்தஸ்து மட்டும் ஒரு படத்தை எந்த அளவிற்கு வெற்றிபெறச் செய்ய முடியும் என்பது போன்ற […]
வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வீட்டில் உள்ள ஒவ்வொரு சிறிய பொருளுக்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒரு வீடு என்பது வசிப்பதற்கான இடம் மட்டுமல்ல, அது நமது மனம், ஆரோக்கியம் மற்றும் நிதி நிலையை பாதிக்கும் ஒரு ஆற்றல் மையம் என்று வாஸ்து வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனால்தான், வீட்டின் அமைப்பு மட்டுமல்லாமல், வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள், அவை வைக்கப்படும் இடம் மற்றும் அவை பயன்படுத்தப்படும் விதம் ஆகியவையும் மிகவும் முக்கியமானவை.அத்தகைய […]
ஈரோட்டில் இன்று தவெக தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் திமுக மீதான எதிர்ப்பை மேலும் கூர்மைப்படுத்தி பேசினார்.. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பாணியில் திமுகவை தீயசக்தி என்று விமர்சித்திருந்தார்.. மேலும் களத்தில் இருப்பவர்களை மட்டும் தான் விமர்சிப்பேன் என்றும் விஜய் பேசியிருந்தார்.. இதன் மூலம் அதிமுக இடத்தில் தவெகவை வைத்து பேசுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் அக்கட்சி தலைவர் விஜய் இந்த நிகழ்ச்சியை […]
மும்பையின் புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், 61 வயது முதியவர் ஒருவர் தனது பெண் தோழியுடன் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை வொர்லி பகுதியைச் சேர்ந்த 61 வயதான அந்த முதியவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று காலை 10 மணியளவில் தனது 40 வயது பெண் தோழியுடன் குர்லாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்று […]
கல்வி கோயில் என்று போற்றப்படும் பள்ளிக் கூடத்தையே தனது முறையற்ற லீலைகளுக்கு பயன்படுத்திய தலைமை ஆசிரியரின் செயல், சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கான்கேர் மாவட்டம் இந்திரபிரஸ்தா கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ராஜேஷ் பால் என்ற தலைமை ஆசிரியர், பள்ளியின் ஸ்டோர் ரூமிலேயே பெண் ஊழியருடன் நெருக்கமாக இருந்த வீடியோ ஆதாரத்துடன் பிடிபட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பள்ளியில் […]
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அவ்வப்போது முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் மதுரை முதலீட்டாளர் மாநாட்டில் 91 ஒப்பந்தங்கள், மற்றும் ஜெர்மனி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் பல முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன, இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாக உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ரூ.718 கோடி முதலீட்டில், 663 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் […]
Supreme Court refuses to lift ban on Karthi’s film “Vaa Vaathiyaar”!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலை உச்சி தூணில் தீபமேற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.. இந்த மனுவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வந்தது.. இந்த வழக்கில் கோயில் தரப்பு, தர்கா தரப்பு, மனு […]
996 vacancies in SBI Bank.. Degree qualification is enough, no exam..! Who can apply..?
சாதாரண மனிதர்களுக்கு முதலீடு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தபால் அலுவலகம் தான். ஏனென்றால், இது பணத்திற்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதோடு, கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களையும் வழங்குகிறது. தற்போது தபால் அலுவலகத்தில் பல சேமிப்புத் திட்டங்கள் இருந்தாலும், மாதாந்திர வருமானத் திட்டம் ஒரு சிறப்பு ஈர்ப்பாகத் திகழ்கிறது. ஒருமுறை முதலீடு செய்து, ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் போல வருமானம் பெற விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. தபால் அலுவலக […]

