இன்று ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றிய விஜய் எப்போதும் போல திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது “ ஈரோட்டில் விளையும் மஞ்சளுக்கு தரமான விலை கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள், அந்த யோசனை எல்லாம் திமுக அரசுக்கு கிடையாது.. 24 மணி நேரமும் விஜய்யை பற்றி தான் அவர்களுக்கு யோசனையே.. விஜய்யை எப்படி எதிர்க்கலாம், தவெகவை எப்படி முடக்கலாம் என்று தான் அவர்கள் யோசிக்கிறார்கள்.. மணல் கொள்ளையை மட்டும் தொடர்ந்து […]
புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்டப் பயணமாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் இன்று பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூரு – கொச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சரளைப் பகுதியில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட திடல், தொண்டர்களின் வெள்ளத்தால் திணறி வருகிறது. நெடுஞ்சாலைப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய […]
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.. மஞ்சளை வைத்து தான் நல்ல விஷயங்களை தொடங்குவார்கள்… மஞ்சள் என்றாலே தனி வைப் தான்.. நம்ம கொடியில் கூட வைப்ரண்டான மஞ்சள் […]
Kurkure can be made easily at home..! Do you know how..?
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரத்தனமான வாழ்வில், நாம் உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாலியல் ஆரோக்கியத்திற்கு கொடுப்பதில்லை. நீண்ட நேர வேலைப்பளு, தீராத மன அழுத்தம், போதிய தூக்கமின்மை மற்றும் உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை ஆகியவை பாலியல் ஆசை மற்றும் செயல்திறனை மெல்ல மெல்ல மழுங்க செய்கின்றன என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், மருந்துகளைத் தேடி ஓடுவதற்கு முன்னால் உங்கள் சமையலறையில் நீங்கள் செய்யும் சிறிய மாற்றங்கள் […]
Manoj’s heart breaks for Krish.. Shruti saw the dress in Ravi’s bag..! siragadika aasai update
தமிழ்நாட்டில் பெண்களை வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கில், ‘தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ (TWEES) எனும் புரட்சிகரமான திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்களை சொந்தக் காலில் நிற்க வைப்பதை லட்சியமாகக் கொண்டுள்ள இத்திட்டம், இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வழக்கமாக தொழில் தொடங்க வங்கிகளில் கடன் வாங்குவதற்குச் சொத்துக்களை அடமானம் வைக்க […]
Renowned sculptor Ram Sutar, who designed the Statue of Unity in Gujarat, the world’s tallest statue, passed away last night.
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ள ஆளுங்கட்சியான திமுக, தனது தேர்தல் பணிகளை மிகத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. இதன் முக்கிய நகர்வாக, கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை திமுக தலைமை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தக் குழுவிற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமை தாங்க உள்ளார். கடந்த […]
The Union Public Service Commission (UPSC) has issued a notification to fill vacant posts in the central government department.

