fbpx

மத்திய அமைச்சர்  அனுராக் சிங் தாக்கூர், விளையாட்டு வீரர்களுக்கான திருத்தப்பட்ட ரொக்க விருதுகள், தேசிய நலன் மற்றும் ஓய்வூதியம், விளையாட்டுத் துறையின் திட்டங்களுக்கான வலைதளம், தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி இணையதளம்  ஆகியவற்றை  டெல்லியில் தொடங்கி வைத்தார். சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கும் திட்டம், விளையாட்டு வீரர்களுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் தேசிய நலன் போன்ற  விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க விருது […]

ஐநாவின் புதிய அறிக்கையின்படி இந்தியாவில் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.. 1.38 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட உடல் பருமனுடன் வாழும் பெரியவர்களின் எண்ணிக்கை 34.3 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் வயது வந்தோர் எண்ணிக்கையில் 2012 இல் 3.1 சதவீதமாக இருந்த உடல் பருமன் பாதிப்பு 3.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலக உடல் பருமன் கூட்டமைப்பு, 2030 ஆம் ஆண்டில் இந்தியாவில் 27 […]

இலங்கை அதிபருக்கு ஏற்பட்ட கதியை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க நேரிடும்: திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ இட்ரிஸ் அலி தெரிவித்துள்ளார்.. கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ இட்ரிஸ் அலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ இலங்கை அதிபருக்கு என்ன நடந்ததோ, அது இங்கே பிரதமர் மோடிக்கும் நடக்கும். இந்தியாவில் உள்ள விஷயங்களைப் பார்க்கும்போது, பிரதமர் மோடி இது ஒரு முழுமையான தோல்வி… அது இங்கே இன்னும் மோசமாக இருக்கும். […]

ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இபிஎஃப்ஓ வழங்குகிறது.. இந்நிலையில் ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO, மத்திய ஓய்வூதிய விநியோக முறையை அமைப்பதற்கான திட்டத்தை பரிசீலித்து வருவதாக கூறபடுகிறது.. இதன் மூலம் இந்தியா முழுவதும் […]

தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் […]

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் நாகை மாவட்டம், நாகூர் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. நாகை மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து […]

தமிழக அரசு இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் ரூ.25,000 மானியம் பெற, விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். தமிழ்நாடு வக்‌பு ‌ வாரியத்தில்‌ பதிவு செய்யப்பட்டு வக்‌பு நிறுவனங்களில்‌ பணியாற்றும்‌ உலாமாக்களுக்கு புதிய வாகனங்கள்‌ வாங்க மானியம்‌ வழங்கும்‌ திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளி வாங்கும்‌ இருசக்கர வாகனத்தின்‌ கொள்ளளவு 125cc மிகாமலும்‌ வாகன விதிமுறை சட்டம்‌ […]

தெலங்கானாவில் கனமழை காரணமாக இன்று முதல் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க தெலுங்கானா அரசு ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்துள்ளது. மழை நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த […]

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். 2022 நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்த காலக்கெடு மே 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் ராணுவ செவிலியர் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவிகள் பயன்பெறும் வகையில்,  இந்த காலக்கெடுவை மே 20-ம் தேதி வரை […]

இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு சென்னை காவல்துறை வலியுறுத்தி உள்ளது. கடந்த மாதம் 23-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் தரப்பில் கொண்டு வந்த 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக சி.வி.சண்முகம் அறிவித்தார்.. பின்னர் ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக […]